கல்லூரி மாணவர் முல்லைப் பெரியாற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பாண்டியன் என்பவர் தனியார் கல்லூரி ஒன்று விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி விடுமுறை கழிப்பதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து தனது வீட்டில் இருந்து லோயர்கேம்ப் செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் […]
