Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எனக்கு கல்யாணம் வேண்டாம்… வாலிபரின் விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து  தனியார் கல்லூரி விரிவுரையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் வங்காபாளையத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  தமிழ்ச்செல்வன் என்ற மகன்இருந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி பிஜிபி பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வனின் தாய் ஜானகி அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார். ஆனால் தமிழ்ச்செல்வனோ தனக்கு திருமணம் வேண்டாம் எனவும், தனக்கு மிகவும் குறைவான சம்பளமே உள்ளதால் அதனை […]

Categories

Tech |