கொரோனா பாதிப்பு அதிகம் பரவி வரும் சூழ்நிலையில் கல்லூரி தேர்வு எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த சமயத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பதை கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து […]
