கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குழுமம்பாளையம் புதூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் கடந்த 3 நாட்களாக தனது வீட்டில் உள்ள யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். இதனையடுத்து தனது அறைக்கு சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் […]
