Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளின் கவனத்திற்கு….! புதுமை பெண் திட்டத்தில் சேருவது எப்படி….? மாவட்ட கலெக்டரின் தகவல்…!!!

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 2, 3 மற்றும் 4- ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற்று பயனடைந்தனர். தற்போது www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1- ஆம் தேதி முதல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது இல்லனா வரக்கூடாது…. அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும்…. ஆட்சியரின் தகவல்….!!

வாக்குகள் எண்ணிக்கை மையத்திற்குள் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்களுக்கு அடையாள அட்டை இல்லை என்றால் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குகள் எண்ணவிருக்கும் மையங்களில் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அலுவலர்கள் மொபைல் போன்களை கொண்டு வர அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர், தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு மட்டுமே வாக்குகள் எண்ணவிருக்கும் மையத்திற்குள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதற்கு அனுமதி கிடையாது…. தீவிர பணியில் அலுவலர்கள்…. கலெக்டரின் தகவல்….!!

வாக்குப் பதிவுகளை எண்ணவிருக்கும் மையங்களில் செல்போன் எடுத்து செல்வதற்கு அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் தற்போது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திமிரி ஒன்றிய வாக்குகள் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருக்கின்றது. அதன்பின் ஆற்காடு ஜி.வி.சி அறிவியல் கல்லூரியில் 5 சுற்றுகளாகவும், பொறியியல் கல்லூரியில் 4 சுற்றுகளாகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 6 சுற்றுகளாகவும், சப்தகிரி பொறியியல் கல்லூரி 4 சுற்றுகளாகவும், […]

Categories

Tech |