ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குடும்பத்தால் கைவிடப்பட்டவரின் குழந்தைகள், விவாகரத்து பெற்றவர், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெற்றோரால் பாதுகாப்பு தர இயலாத குழந்தைகள், உறவினரின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வீட்டை விட்டு ஓடிப் போன குழந்தைகள், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிச்சை எடுத்து தெருவோரம் சூழ்நிலையில் வாழும் குழந்தைகள், பிரதம மந்திரி நிவாரண நிதி திட்டத்தின் கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு […]
