Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த மூதாட்டி….. அதிர்ச்சியடைந்த போலீசார்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மூதாட்டி மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வி.மருதூரில் வசிக்கும் கண்ணம்மாள்(80) என்பவர் வந்துள்ளார். இந்த மூதாட்டியின் மூக்கில் ரத்தம் வடிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது ரத்தம் வரும் அளவிற்கு எனது மகன் என்னை பலமாக தாக்கி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதாட்டி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!

மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சிறு நாகலூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செண்பகம்(44) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மாற்றுத்திறனாளிகளான முத்திஷ்குமார் என்ற மகனும், ரூபிணி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஏழுமலை இறந்து விட்டதால் செண்பகம் தனது குழந்தைகளை கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார். இதனால் 8-ஆம் வகுப்பு வரை படித்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குரூப் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்….. பதிவு செய்வது எப்படி….?? மாவட்ட ஆட்சியரின் தகவல்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் மாதிரி தேர்வுகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 20,000 பணியிடங்களுக்கான உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அலுவலர், உதவி ஆய்வாளர் போன்ற பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரு ஆண்டு கால கோரிக்கை…. மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்….. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய் தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் ஒரு பெண் தனது மகளுடன் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த பெண் தான் கொண்டு சென்ற மண்ணெண்ணையை தன் மீதும் தனது குழந்தை மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த தென்னரசு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தகராறு செய்யும் கொழுந்தனார்…. தீக்குளிக்க முயன்ற பெண்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் முதல் தளத்தில் திடீரென ஒரு பெண் தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒகளூர் நடுத்தெருவில் வசிக்கும் பாண்டியனின் மனைவி சரஸ்வதி என்பது தெரியவந்துள்ளது. தற்போது பாண்டியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரஸ்வதியின் குடும்பத்தினருக்கும் அவருடைய […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உடனே போங்க….! மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் 3 நாட்கள் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் வருகிற 30-ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இந்த முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கவும், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூக்கு கயிறு மாட்டியவாறு வந்த ஓட்டுநர்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

ஆட்டோ ஓட்டுநர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியவாறு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவரான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்துவருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கழுத்தில் தூக்கு போடுவது போல கயிறு மாட்டிக் கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் தமிழ்ச்செல்வனை மடக்கிப்பிடித்து கயிற்றை அகற்றிவிட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தமிழ்ச்செல்வன் கூறியதாவது, எனது வீட்டு பத்திரத்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகன்….. ஆட்சியரின் காலில் விழுந்து கதறிய தாய்…. திருச்சியில் பரபரப்பு….!!

மகனை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை புத்தாநத்தம் ரோடு பகுதியில் ராமசாமி- ஜெயலக்ஷ்மி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் சிவராசு பெரிய மிளகுபாறையில் இருக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வதற்காக சென்ற மாவட்ட ஆட்சியரை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியரின் காலில் ஜெயலட்சுமி திடீரென விழுந்து […]

Categories

Tech |