மாவட்ட ஆட்சியர் தனது அலுவலகத்திற்கு பேருந்தில் பயணித்ததை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்களால் காற்று மாசடைவதை தடுப்பதற்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும் சைக்கிள், பேருந்து, ரயில் போன்ற போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனது முகாம் அலுவலகத்திலிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு […]
