திருக்குறளை பின்பற்றி நடந்தால் சிறந்த நிலைக்கு செல்ல முடியும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக திருக்குறள் முற்றோதல் செய்த மாணவ-மாணவிகளுக்கும், காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை […]
