தற்காலிக ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தனலட்சுமி, சட்ட உதவியாளர் கார்த்தி ஆகியோர் தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இரண்டு பேரும் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை வீட்டிற்கு அனுப்ப அனுமதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் […]
