மீனவர் நலத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின் படி மீனவர் குடும்பத்தை சேர்ந்த பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு சவரன் தங்கமானது 2019-2020 ஆம் கல்வியாண்டு முதல் டி.இ.எம்.கே.ஏ அறக்கட்டளை உபரி நிதியிலிருந்து வழங்கப்பட உள்ளது. இதற்கு அரசு […]
