சளி, இருமல், ஜலதோஷம், நெஞ்சுவலி அனைத்தும் குணமாகும், அதிசயம். வெற்றிலை கஷாயம்… நம் உடம்பில் எல்லா பகுதிகளிலும் சளி தேங்கி இருக்கும். ஜலதோஷம், இருமல் பின் நம் உடலில் எங்கெல்லாம்சளி தேங்கி இருக்கும், அதை எல்லாம் ஒரே நாளில் சரி செய்து விடும். இந்த ஒரு கசாயத்தை குடிக்கிறதுனால ஒரே நாளில், மலம் வழியாக சளி வெளியேறி விடும். அந்த அளவுக்கு அது ஒரு கசாயம் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே செய்யலாம். இந்த ஒரு […]
