மருந்துகள் வராததால் தடுப்பூசி போடுவதற்காக சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நெகமம், கோட்டூர், ஆனைமலை போன்ற பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு 18 வயது முதல் 44 வயது வரை இருக்கும் 700 பேருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட 300 பேருக்கும் தடுப்பூசி […]
