சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்ததில் ஏழு நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியில் வசிக்கும் 13 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் என மொத்தமாக 25 நபர்கள் கடந்த 13-ம் தேதி வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் வால்பாறை பகுதியில் தங்கியிருந்து சுற்றுலா தளங்கள் அனைத்தையும் சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர் வால்பாறையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு வேனில் திரும்பி சென்றுள்ளனர். அப்போது மலைப்பாதையில் இருக்கும் […]
