காட்டி யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லமுடி எஸ்டேட் பூஞ்சோலை பகுதியில் 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் காட்டு யானைகள் நல்ல முடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் இருக்கும் டீக்கடைக்குள் புகுந்தது. இதனை அடுத்து யானைகள் அங்கிருந்த பொருட்களை உடைத்து நாசப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி […]
