மூதாட்டியை கட்டிப்போட்டு பணம் மற்றும் நகையை திருடி சென்ற இரண்டு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் விவசாய சுப்பிரமணி(77) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பாத்தாள்(59) என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஆடு மாடுகளை வளர்த்து அதன் மூலம் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று மதியம் 2 மர்ம நபர்கள் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் என கேட்டனர். இதனால் […]
