காட்டு யானை மீது அதிகமான பட்டாசுகளை வெடிக்கச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகுபலி என்ற காட்டு யானையை சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு எடுத்துள்ளனர். இதற்காக முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பாகுபலி யானை பிடிக்கும் முயற்சித்தபோது அது வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது. இதனை அடுத்து […]
