முககவசம் அணிந்திருப்பதால் காவல்துறையினரால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 3 லட்ச ரூபாய் பணம் மற்றும் 37 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோல் காளீஸ்வரன் நகரிலிருக்கும் ஒரு வீட்டில் மர்ம நபர் 20 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை […]
