Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேம்பாலம் கட்டும் பணி…. கோவில்,வீடுகள் அகற்றம்…. அதிகாரியின் தகவல்…!!

மேம்பாலம் கட்டும் பணி விரைவில் முடிவடைந்து, மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரி கூறியுள்ளார். கோவையிலிருந்து திருச்சிக்கு செல்லும் ரோட்டில் ரெயின்போ குடியிருப்பு முதல் பங்கு வர்த்தக கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சிங்காநல்லூரிலிருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி உக்கடம் செல்லும் சாலையில் இறங்குவதற்காக இறங்குதளம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இருங்க! நான் முதலில் போறேன்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்….!!

வேலைக்கு சென்ற பெண் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் காலனியில் மருதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் விஜயா அதே பகுதியில் வசிக்கும் ராம்தாய் உள்பட 3 பேருடன் அருகாமையில் இருக்கும் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் கூலி வேலைக்காக சென்றுள்ளனர். அதன்பின் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது திடீரென கனமழை பெய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த மகன்…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

குடிபோதையில் மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான ரவிராஜ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த தனது மகனை துரைராஜ் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ரவிராஜ் தனது தந்தையின் மீது அமர்ந்து அவரது தலையை தரையில்  ஓங்கி அடித்துள்ளார். இதனால் துரை ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

90 நாட்கள் திறக்க வேண்டும்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை..!!

அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர் திறப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை மூலம் 6400 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொள்ளாச்சி சப்-கலெக்டர் உட்பட அதிகாரிகள் தண்ணீரை திறப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது தாங்கள் கோரிக்கை விடுத்த படி 90 நாட்களும் தண்ணீரை வழங்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு செல்லவில்லை…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு பிரகாஷுக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த இலக்கியா தனது கணவரிடம் கோபித்து கொண்டு திருப்பூரில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து இலக்கியாவை அவரது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

8 மணிநேரம் தொடர்ந்த நிகழ்ச்சி…. உலக சாதனை படைத்த நாட்டுபுற கலைஞர்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

சுமார் 8 மணிநேரம் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திய நாட்டுபுற கலைஞர்களை உலக சாதனை புத்தக பதிப்பாசிரியர் கண்காணித்தார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரமணமுதலிபுதூரில் உலக சாதனைக்காக நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை, உடுக்கையை பயன்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் 26 நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் சிவன், பார்வதி, கருப்புசாமி ஆகிய தெய்வங்களின் வேடங்களை அணிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இடைவிடாது 8 மணி நேரம் அவர்களது இசைக்கருவிகளை பயன்படுத்தி பக்தி பாடல்களை பாடி உலக சாதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

படகு இல்லமா இது…? ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

கொரோனா பரவலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளால் பயன்படுத்த முடியாத நிலையில் படகு இல்லம் மாறிவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு இல்லம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லம் கடந்த பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலின் காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படகு இல்லம் மூடப்பட்டது. ஆனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண்ணின் கள்ளகாதல்…. அண்ணனுக்கு கத்தி குத்து…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்காதலியின் அண்ணனை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு வேலாண்டிபாளையத்தில் இருக்கும்  திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் ராஜகோபாலனை கண்டித்துள்ளனர். ஆனாலும் ராஜகோபால் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்நிலையில் தனது கள்ளக்காதலியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு ராஜகோபால் சென்றுள்ளார்.அப்போது  அந்த பெண்ணின் அண்ணனான ஜான்மகேந்திரன் என்பவர் இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
Uncategorized கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இடம் தாங்க…. மலைவாழ் மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சு வார்த்தை…!!

தங்களுக்கு இடம் வழங்கக் கோரி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் தெப்பக்குளமேடு என்னும் பகுதியில் மலைவாழ் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி அறிந்த பொள்ளாச்சி சப்-கலெக்டர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தெப்பக்குளமேடு பகுதியில் இடம் வழங்குவதோடு குடியிருப்பு அமைத்து தர வேண்டும் என  மலைவாழ் மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மலைவாழ் மக்களுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்…. அலுவலர்களுக்கு சிறப்புபயிற்சி….அதிகாரிகளின் முயற்சி…!!

பொள்ளாச்சியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் வரும் 9-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் ஆனைமலை ஒன்றியத்திலுள்ள திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ஜமீன்முத்தூர் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவி, தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர்  போன்ற பதவிகளுக்கான தேர்தலாகும். இந்நிலையில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்குமார் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிறைவேற்றப்படாத தேவைகள்…. பொதுமக்களின் திடீர் போராட்டம்…. உறுதியளித்த அதிகாரிகள்…!!

பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பேரூராட்சியில் ரங்கம்புதூர், எம்.ஜி.ஆர். நகர், நெகமம், சின்னேரிபாளையம், காளியப்பன்பாளையம், உட்பட 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கே.கே. நகர் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் செயல்படவில்லை என்றும், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனது மகனுடன் சேர்த்து வையுங்க” தீக்குளிக்க முயன்ற பெண்…. கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மகனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த பெண் திடீரென தனது உடல்  முழுவதும் மண்ணெண்ணையை  ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அந்த இளம்பெண்ணை காப்பாற்றியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் அந்த பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் ஐஸ்வர்யா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கணவரான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய முதியவர்…. திடீரென நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நிலைதடுமாறி பாலத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன் பாளையம் அருகில் இருக்கும் அக்ரகாரம் பிள்ளையார் கோவில் வீதியில் அய்யாசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளமடையில் உள்ள தனியார் மாட்டுத்தீவன கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முதியவர் மாட்டுத்தீவன கடையின் பின்புறம் உள்ள ஒரு சிறிய பாலத்தின் மீது உட்கார்ந்து கொண்டு கைபேசியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென கால் தவறி அய்யாசாமி பாலத்தில் விழுந்து விட்டார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புற்றுநோயால் அவதிப்படும் பெற்றோர்…. மோசடி செய்த தாய், மகள்…. போலீஸ் விசாரணை…!!

பணம் மற்றும் நகையை மோசடி செய்த தாய் மற்றும் மகள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராஜன் நகரில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் அளித்திருந்த புகார் மனுவில், தனது பெற்றோர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோரை பார்ப்பதற்காக கீதா அடிக்கடி அங்கு செல்வதால் பக்கத்துக்கு வீட்டிலுள்ள மேரி மற்றும் ஜூலியானாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கீதாவின் பெற்றோருக்கு மருத்துவ செலவுக்காக பணம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாமியாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

13 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெற்கு குனியமுத்தூர் பகுதியில் முபாரக் அலி தனது மனைவியான பாத்திமா சப்னா மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சப்னாவின் தாயார் இறந்து முதலாமாண்டு நினைவு நாள் அவரது தந்தை வீட்டில் வைத்து நடந்துள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக முபாரக் அலி தனது குடும்பத்துடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்பிய முபாரக் அலி தனது வீட்டின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலனுடன் சென்ற பெண்…. குடும்பத்தினர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக் காதலனிடமிருந்து பிரித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் மைதிலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 12 ஆண்டுகலுக்கு முன் மைதிலிக்கு திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும்  உறவினரான சரவணக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனையடுத்து மைதிலியின் நடவடிக்கை அவர் கணவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரி மீது பொய்யான வழக்கா….? 2-வது நாளாக தொடரும் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

வனசரக அதிகாரியை கைது செய்ததற்காக வனத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விடுதியில் சிலர் தங்கியிருந்தனர். இந்நிலையில் இரவு நேரங்களில் அங்கு தங்கியிருந்தவர்கள் வெளியே நின்று கொண்டிருந்ததால் வனசரக அதிகாரியான ஜெயச்சந்திரன் அவர்களை உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் வனச்சரக அதிகாரிக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வனச்சரகர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை நீதிமன்றம் தலைமை எழுத்தர் கொடுத்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தற்காலிக குடியிருப்பில் சிரமம்…. மலைவாழ் மக்களின் போராட்டம்…. அரசுக்கு விடுக்கபட்ட கோரிக்கை…!!

தங்குவதற்கு இடம் கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு பெய்த மழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வால்பாறை கல்லார்குடியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பாதிக்கபட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு தாய்முடி எஸ்டேட் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்பில் தங்குவதற்கான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தெப்பக்குள மேட்டில் இடம் வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் வனத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற பெண்…. மர்ம நபர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணின் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துரையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜெய் நகர் பகுதியில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் நடைபயிற்சி சென்ற போது வந்த மர்ம நபர் ஒருவர் வளர்மதி அணிந்திருந்த 12 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதனால் பதறிய வளர்மதி தங்க சங்கிலியை இருக்கமாக பிடித்துக் கொண்டுள்ளார். இருப்பினும் அந்த மர்ம நபர் வளர்மதியின் தங்க நகையில் முக்கால் பகுதியை பறித்துக்கொண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முக்கிய சாலைகளில் தானியங்கி சிக்னல்கள்…. வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு…. தீவிரப்படுத்தப்படும் பணி….!!

சாலைப் பாதுகாப்பு நிதி மூலம் தானியங்கி சிக்னல் அமைக்கும் பணியில் போக்குவரத்துத் துறையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.  பொள்ளாச்சியில் இருந்து உடுமலை, கோயம்புத்தூர் மற்றும் பல்லடம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் வாகனங்கள் அதிகமாக வந்து செல்கிறது. ஆனால் அதனை ஒழுங்குப்படுத்த எந்தவித சிக்னலும் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக சென்று விபத்தில் சிக்கிக்கொள்கின்றது. இதனைத் தடுக்க பொள்ளாச்சியில் உள்ள கோயம்புத்தூர் ரோடு மகாலிங்கபுரம் ஆர்ச், பல்லடம் சாலை 5 ரோடுகள் சந்திப்பு மற்றும் நெகமத்தில் தானியங்கி சிக்னல்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்கு நிறுத்தக் கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. எச்சரித்த போலீசார்….!!

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கோயம்புத்தூர்-பொள்ளாச்சி  இருவழி சாலை இருந்துள்ளது. அதனை போக்குவரத்து தேவைக்காக  நான்குவழி சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது கோயம்புத்தூர் – பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மேம்பாலத்திற்கு கீழ் சர்வீஸ் சாலையும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளுக்கு சென்று வருபவர்கள் மேம்பாலத்தையும், கிணத்துக்கடவு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் சர்வீஸ் சாலையையும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கிய பாலம்…. பிரசவ வலியில் துடித்த பெண்…. மருத்துவ பணியாளர்களின் நற்செயல்….!!

மலைக்கிராம பெண்ணிற்கு பரிசலில் சென்று பிரசவம் பார்த்த மருத்துவ பணியாளர்களை அனைவரும் பாராட்டியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான தீபாவை மாரி அவரது பெற்றோர் வசிக்கும் காந்தவயல் மலைக்கிராமத்திற்குப் பிரசவத்திற்காக அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென தீபாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2 ஆம்புலன்சுகளில் மருத்துவ பணியாளர்கள் அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்…. ஓடையில் தேங்கிய குப்பை…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

குப்பைகளை பொது இடங்களிலில் கொட்டுவதை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் மக்கள் குப்பைகளை கொட்டி வருவதால், அப்பகுதி அசுத்தம் அடைந்து காணப்படுகிறது. மேலும் அங்கு குப்பைகள் தேங்கி இருப்பதால் ஓடை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அப்புறப்படுத்தி, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்கில் தூங்கிய நபர்…. உடல் நசுங்கி பலியான சோகம்…. கோவையில் பரபரப்பு…!!

பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் பெட்ரோல் பங்கில் தூங்கிகொண்டிருந்த நபர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில், பேருந்து ஓட்டுநரான ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை லாலி ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தான் ஓட்டும் தனியார் பேருந்தை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை காலை நேரத்தில் ஆறுச்சாமி பின்னோக்கி இயக்கியுள்ளார். அந்தசமயம்  பேருந்தின் பின் சக்கரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தகவல் தெரிவிக்க முடியல…. அட்டகாசம் செய்த யானைகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

ரேஷன் கடைகளை யானைகள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில காட்டுப்பகுதிகளில் உள்ள யானைகள் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த யானைகள் உணவிற்காக தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றிவரும் தொழிலாளர்களின் வீடுகள் மற்றும் ரேஷன் கடை போன்ற பகுதிகளை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் முடீஸ் பஜார் பகுதியில் 5 யானைகள் புகுந்துள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியதோடு அரிசியை தின்றுள்ளது. மேலும் காட்டுயானைகள் அங்கிருந்த  வீடுகளையும் சேதப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலித்த 16 வயது சிறுமி…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலிஸ்….!!

16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரை கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து காணவில்லை. இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நஞ்சேகவுண்டன்புதூரில் வசித்து வரும் ஓவியச்செல்வன் என்பவர் ஒரு சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக பொதுமக்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்து செல்லும் நபர்கள்…. சிக்கிய பீடா கடை உரிமையாளர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்த குற்றதிற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாக இருப்பதாகவும் அதனை ராஜவீதியில் உள்ள ஒரு கடையில்  விற்பனை செய்வதாகவும் தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஆர்.எஸ். புரம் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பூபதி, கார்த்திக், உமா, மாரிமுத்து ஆகியோர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு கடைக்கு தொடர்ந்து வருகின்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் சென்ற பெண்…. தீடிரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சண்முகம்நகரில் வெல்டிங் தொழிலாளியான ராஜேஷ் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் நொய்யல் ஆற்றில் அதிகமாக தண்ணீர் வருவதால் ராஜேஷ் தனது மனைவி மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது சரஸ்வதி ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தகவல் அறியாத உரிமையாளர்கள்….. குவிந்த சுற்றுலா பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

வால்பாறை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர கடைகளை திறப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்நிலையில் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த பொதுமக்களை காவல்துறையினர் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு தடை விதித்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கும் தடை விதித்துள்ளனர். ஆனால் நீரார் அணைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் திரண்டனர். இதனையடுத்து கட்டுப்பாடுகள் குறித்து சரியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த சிறுமிகள்….. போர்வையை பிடித்து இழுத்த யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள் சிறுமிகளின் போர்வையை பிடித்து இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் யானை தனது 2 குட்டிகளுடன் சங்கிலிரோடு, நல்லமுடி, பன்னிமேடு போன்ற எஸ்டேட் பகுதிகளில் நடமாடியுள்ளது. இந்த யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் காட்டு யானைகள் நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஈட்டியார் எஸ்டேட் பகுதிக்குள் புகுந்துவிட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

பூட்டியிருந்த வீட்டில் மர்மநபர்கள் 51 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அருணாச்சலம் தனது குடும்பத்தோடு வால்பாறைக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அருணாச்சலம் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் உமத்சிங், ராணா சிங் மற்றும் கான் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த ராட்சத மரம்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோவையில் பரபரப்பு…!!

ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் இருக்கும் பத்திர பதிவு அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் டோக்கன்கள் அடிப்படையில் பத்திரப்பதிவு நடந்து கொண்டிருந்த போது சிலர் அங்கிருந்த நிழற்குடையின் கீழ் அமர்ந்துள்ளனர். அப்போது அருகிலுள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த ராட்சத மரம் முறிந்து நிழற்குடையின் மீது விழுந்து விட்டது. இதனால் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதோடு, அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு தண்டனை கொடுங்க” போதை வாலிபரின் அட்டூழியம்…. எச்சரித்து அனுப்பிய போலீஸ்…!!

குடிபோதையில் மரத்தின் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பழைய தாலுகா அலுவலகம் அருகில் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணைக்கு வந்தவர்கள் என பல பேர் நின்று கொண்டிருந்த போது ஒரு வாலிபர் வளாகத்தில் இருந்த வேப்ப மரத்தில் வேகமாக ஏறியுள்ளார். இதனையடுத்து மரத்தின் கிளையில் துண்டை கட்டி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அந்த வாலிபர் மிரட்டல் விடுத்ததோடு, தனக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வகுப்பறைக்குள் சென்ற மாணவி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவ சுந்தரி என்ற மகளும், சபரிகிரி என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு செல்லதுரை இறந்து விட்டதால் மகாலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிவசுந்தரியின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

வடமாநில தொழிலாளியை கடப்பாரையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் கட்டிட என்ஜினீயரான முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் உறவினர்களான சிபு தாக்கூர், ராஜேஷ்குமார் என்ற இரு வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கட்டிட வேலை நடைபெறும் வீட்டிற்கு அருகில் இருக்கும் தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் இருவரும் வேலைக்கு வராததால் முத்துக்குமார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த மூதாட்டி…. மனித நேயத்துடன் செயல்பட்ட போலீஸ்…. பாராட்டிய சூப்பிரண்டு….!!

மனித நேயத்துடன் செயல்பட்ட போலீஸ் ஏட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் கடந்த 2-ஆம் தேதி மூதாட்டி ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த அந்த மூதாட்டியின் உடலை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அந்த மூதாட்டிக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதை அறிந்த கிணத்துக்கடவு போலீஸ் ஏட்டு செல்வகுமார் மூதாட்டியின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் இழப்பீடு…. அரசு பேருந்து ஜப்தி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

உத்தரவை நிறைவேற்றாததால் நீதிமன்ற ஊழியர்கள் அரசு பேருந்தை ஜப்தி செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிளியகவுண்டன்பாளையம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு இவரின் மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ராஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து ராஜாவின் குடும்பத்தை சேர்ந்த சுகந்தி, ரகுபதி, சிங்கராஜ் ஆகியோர் இழப்பீடு வழங்கக்கோரி மோட்டார் வாகன விபத்து விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ராஜாவின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய ஆட்டோ…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. கோவையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஆட்டோ டிரைவரான செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் சுந்தராபுரம் சந்திப்பு அருகில் சென்று கொண்டிருந்தபோது சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விட்டது. இதில் படுகாயமடைந்த செல்லத்துரையை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 நாட்களில் திருமணம்…. சகோதரருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு வரும் 9-ஆம் தேதி திருமணம் நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுள்ளது. இவருக்கு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணி புரியும் வேலுச்சாமி என்ற சகோதரர் இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் வேலுச்சாமியுடன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து தாமரை குளம் பகுதியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொந்தரவு…. 6 ஆண்டுகள் கொடுமைப்படுத்திய தந்தை…. போலீஸ் நடவடிக்கை…!!

கூலி தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி பகுதியில் நகை பட்டறை தொழிலாளி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக இவரது மனைவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொழிலாளி தனது 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனை அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு குற்ற வழக்குகள்….. குண்டர் சட்டத்தில் இருவர் கைது…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் 2 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி பூங்கா அருகில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி சுரேஷிடம் இருந்த 2000 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக விஜய், மணிகண்டன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சடன் பிரேக் போட்ட டிரைவர்…. சுற்று சுவரை இடித்து நின்ற லாரி…. கோவையில் பரபரப்பு…!!

விபத்துக்குள்ளான லாரி மருத்துவமனையின் சுற்று சுவர் மீது மோதி நின்று விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று  புறப்பட்டுள்ளது. இந்த லாரியை மாரிமுத்து என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சூலூர் அரசு மருத்துவமனை அருகில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற கல்லூரி மாணவர் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால் அவர் மீது மோதாமல் இருக்க மாரிமுத்து சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் நின்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“4 மாசமா வேலை பாக்குறேன்” தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த வாலிபர் தான் பாட்டிலில் கொண்டு சென்ற டீசலை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியே நின்ற குடும்பத்தினர்…. வீட்டில் கேட்ட பயங்கர சத்தம்…. உடைந்து நாசமான பொருட்கள்…!!

தொழிலாளியின் வீட்டு மேற்கூரை ஓடுகள் நொறுங்கி விழுந்து விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முருகனின் குடும்பத்தினர் காலை 7 மணியளவில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவரது வீட்டு மேற்கூரை ஓடுகள் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து விட்டது. மேலும் வீட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு கண்டனம்…. திருவோடு ஏந்தி போராட்டம்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

திராவிடர் தமிழர் கட்சியினர் கையில் திருவோடு ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திராவிடர் தமிழர் கட்சியினர் கையில் திருவோடு ஏந்தியவாறு சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அரசின் முடிவால் பல்வேறு மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும், அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தை கவனிக்க முடியல…. தூய்மை பணியாளர்களின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட அலுவலகத்திற்கு சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கத்தினர் சென்றுள்ளனர். அதன்பிறகு தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, காலை 5.45 மணிக்கு வேலைக்கு வர வேண்டுமென்றால் 4 மணிக்கே எழுந்து புறப்பட வேண்டியுள்ளது. இதனால் குடும்பத்தை கவனிக்க இயலவில்லை. இந்நிலையில் பணி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கோழி நிறுவன உரிமையாளருக்கு 40 லட்சம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிபாளையம் பகுதியில் ஏ.ஜி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீ குபேரன் ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் கடந்த 2011-ஆம் ஆண்டு கோழி நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்நிலையில் குமார் வி.ஐ.பி திட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 8 ஆயிரம் வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒர்க் ஷாப் கூரை மீது பாய்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி ஒர்க் ஷாப் மேற்கூரை மீது பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் வியாபாரியான ரகுவரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் கணபதி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த ரகுவரனின் கார் சாலையில் தாறுமாறாக ஓடி உள்ளது. இதனையடுத்து அங்கிருந்த மரத்தின் மீது மோதி சுமார் 6 அடி பள்ளத்தில் இருந்து ஒர்க்ஷாப்பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாமியார் மீது தாக்குதல்…. போதையில் இருந்த தொழிலாளி…. போலீஸ் நடவடிக்கை…!!

மாமியாரை தாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் தையல்நாயகி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகளான வினிதா என்பவர் அவரது கணவர் நேசமணியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்க்கும் நேசமணிக்கும், வினிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாமியார் வீட்டிற்கு சென்ற நேசமணி குடும்ப பிரச்சினை குறித்து பேசும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த நேசமணி தையல் நாயகியை […]

Categories

Tech |