சென்னை மக்களின் வீட்டிற்கே சென்று காய்கறிகளை டோர் லெலிவரி செய்யும் வசதியை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீட்டு அருகில் இருக்கக்கூடிய மளிகைக் கடைகளிலே காய்கறிகளை வாங்கி விட்டு வீட்டிற்கு செல்ல, ஒரு சிலரோ அருகில் உள்ள மளிகை கடைகளில் விலை அதிகம் இருப்பதன் […]
