Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கவனக்குறைவாக இருந்த தாய்…. குழந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குழம்பு பாத்திரத்தில் விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள தாழநல்லூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவியும், கிரிஷ் என்ற மகனும் மற்றும் கிருபாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்‌. இந்நிலையில் மனைவியிடம் மணிகண்டன் மதிய உணவு சமைக்குமாறு கூறி விட்டு வயலுக்கு சென்றுள்ளார். இதில் சமையலை முடித்துவிட்டு சாம்பாரை பெரிய பாத்திரத்தில் ஊற்றி சமையலறையில் தனலட்சுமி வைத்திருந்திருக்கிறார். அப்போது வீட்டில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. வருத்தத்தில் இருக்கும் விவசாயிகள்…. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் இருக்கும் 200-க்கும் அதிகமான கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கின்றது. ஆனால் கடந்த சில தினங்களாக இம்மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பெய்த தொடர் கனமழையால் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விழாவிற்கு சென்ற உறவினர்கள்…. சாலையில் கவிழ்ந்த வேன்…. கடலூரில் பரபரப்பு….!!

பிறந்த நாள் விழாவுக்கு வேனில் சென்ற நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளூரில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேரனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளுவதற்காக 35-ற்கும் அதிகமான உறவினர்களுடன் வேனில் வடகராம்பூண்டிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது மூன்று வயது மிக்க சிறுவன் சாலையில் குறுக்கே சென்ற நிலையில் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அந்த சமயத்தில் ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்த வேன் சாலையோரம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வளாகத்தில் கொடியேற்றம்…. தண்ணீரில் விளக்கு…. எளிமையான முறையில் வழிபாடு….!!

சத்திய ஞானசபையில் வள்ளலாரின் அவதார தினவிழா எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சத்திய ஞானசபையில் வள்ளலாரின் அவதாரத் தினவிழா நடைபெற்றுள்ளது. இந்த தினவிழாவில் தெய்வ நிலையத்தின் சார்பாக சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஞானசபையில் இசைநிகழ்ச்சி, சொற்பொழிவு மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதில் கொரோனா வழிகாட்டுதலின் படி பூஜைகள் எளிமையான முறையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வள்ளலார் அவதரித்த மருதூரில் தண்ணீரால் விளக்கேற்றி உள்ளனர். மேலும் கருங்குழி இல்லத்திலும் அவதார […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கரைக்கு வந்த மீனவர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்பேட்டை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு மீனவர். இந்நிலையில் இவர் கடலில் மீன்பிடித்து விட்டு கடற்கரைக்கு திரும்பியுள்ளார். அப்போது பலத்த மழை பெய்த நிலையில் வலையிலிருந்த மீன்களை பாலகிருஷ்ணன் மற்றும் அவருடன் இருந்த சக மீனவர்கள் எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர். இதனையடுத்து திடீரென பாலகிருஷ்ணன் உள்பட 4 பேரின் மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. மின்னலால் பறிபோன உயிர்கள்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

மின்னல் தாக்கியதால் சாலையில் மேய்ந்து கொண்டிருந்த 13 கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் தீவிர கனமழை பெய்துள்ளது. அதன்பின் நரிக்குறவர் காலனியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்பவள்ளி என்ற மனைவி உள்ளார். இவருக்கு சொந்தமான 8 கால்நடைகளும் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகத்திற்கு சொந்தமான 5 கால்நடைகளும் வீட்டின் அருகாமையில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது கால்நடைகள் மீது திடீரென மின்னல் தாக்கி உள்ளது. இதில் 13 கால்நடைகள் சம்பவ இடத்திலேயே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. மும்முரமான பணியில் விவசாயிகள்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!

வங்கக்கடலில் சூறை காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் பண்ருட்டி, விருத்தாசலம் உள்பட 5 மாவட்டங்களில் தற்போது பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை இரவு ஆரமித்து காலை நேரம் வரை நீட்டித்து இருக்கிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது. இதனையடுத்து தொடர் கனமழையால் விவசாயிகள் தங்கள் விவசாய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் குறைகேட்பு கூட்டம்…. செல்போனில் முழ்கிய அதிகாரி…. கடலூரில் பரபரப்பு….!!

அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரி ஒருவர் யூடியூப்பில் சமையல் பற்றிய வீடியோ பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு பின் தற்போது பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலெக்டர் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுள்ளார். இந்தக் கூட்டத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை பெண் அதிகாரி ஒருவர் வருகை தந்துள்ளார். இந்நிலையில் பொதுமக்கள் கூறும் கோரிக்கைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது மொபைல் போனில் மூழ்கிய நிலையில் யூடியூப்பில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திரண்டு வந்த பொதுமக்கள்…. விறுவிறுப்பாக நடைபெற்ற வியாபாரம்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

பொதுமக்களின் நலன் கருதி தொற்று ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை தோறும் இறைச்சி மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகமானோர் கடைகளுக்கு திரண்டு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மீனவர்களிடம் நேரடியாக தேவைக்கேற்ப மீன்களை வாங்கி கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து இறைச்சிக் கடைகளின் முன்பாக பொதுமக்கள் முககவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கியதால் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. அதன்பின் குருவன்குப்பம் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அலமேலு என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் விவசாய ஒருவரது வயலில் மணிலா அறுவடை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கியதில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விழிப்புணர்வு வாகனம்…. அதிகாரிகளின் பங்கேற்பு…. நீதிபதியின் செயல்….!!

கொத்தடிமை தொழிலாளர்கள் அமைப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு வாகனத்தை நீதிபதி ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் வளாகத்தில் வைத்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் மற்றும் 25-வது தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு தினத்தையொட்டி கொத்தடிமை தொழிலாளர்கள் அமைப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஆணைக்குழு செயலாளரான பாக்கியம் வரவேற்றுள்ளார். அதன்பின் விழிப்புணர்வு நீதிபதி ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பலரும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இது புளிச்ச கீரை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

2 வாலிபர்கள் இணைந்து கஞ்சா செடிகளை வீட்டில் வைத்து வளர்த்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் இரண்டு வாலிபர்கள் தங்களின் வீடுகளில் கஞ்சா செடி வளர்ப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய 2 பேர் வீடுகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் 2 பேரும் தங்கள் வீடுகளில் புளிச்ச கீரை வைத்திருப்பதாக அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்து […]

Categories

Tech |