Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

யாருமே இல்லை…. மர்ம நபர்களின் கைவரிசை… போலீஸ் வலைவீச்சு….!!

ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ராணி மஹால் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அது என்ன மூட்டை…. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்…. கடலூரில் பரபரப்பு….!!

சாக்கு மூட்டையில் இருந்து தொழிலாளியின் சடலம் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்டீஸ்வரம் பகுதியில் சாக்கு மூட்டை ஒன்றில் சடலம் இருப்பதாக நெல்லிக்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் முட்புதரில் அழுகிய நிலையில் கிடந்த சடலம் குறித்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பதும், பின் தொழிலாளியாக வேலை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 63 குண்டுகள்…. பணியில் மறைந்தவர்களுக்கு அஞ்சலி…. அதிகாரிகளின் உறுதிமொழி….!!

பணியின் போது உயிரிழந்த காவல்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதுமாக பணியின் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வருடம் தோறும் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பாக இம்மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இருக்கும் ராணுவ நினைவுத்தூண் முன்பாக வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இவற்றில் இம்மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் காவல்துறை சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பணியில் ஈடுபட்ட தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மேற்கூரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்குறியாமங்கலம் கிராமத்தில் மருத பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேதமடைந்து இருக்கும் வீட்டின் மேற்கூரையை சீரமைக்கும் பணியில் மருத பிள்ளை ஈடுபட்டிருக்கிறார். அப்போது மின் கம்பத்தில் இருந்து வீட்டிற்கு வரும் மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணத்தினால் வீட்டின் மேற்கூரையின் தகரத்தில் மின்சாரம் பாய்ந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எல்லாத்தையும் எப்படி சரி செய்வது” தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி குடியிருப்பில் துரைமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி நிறுவனத்தில் நிரந்தரமான தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் துரைமுருகன் ஏற்கனவே நிறுவனத்தில் வாங்கியிருந்த கடன் காரணமாக சம்பளம் குறைவாக வந்ததில் குடும்ப செலவு, இரண்டு மகள்களின் கல்விச் செலவுக்கு போதிய பணம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த துரைமுருகன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்ய மறுத்த காதலன்…. இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி…. காவல்நிலையத்தில் பரபரப்பு….!!

வாலிபர் திருமணத்திற்கு மறுத்ததால் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்து நாராயணபுரம் பல்லூர் ரோடு பகுதியில் பட்டதாரியான சத்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜெராக்ஸ் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் வேறு கடையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது தன்னுடன் வேலை பார்த்து வந்த சதீஷ் என்பவருடன் பேசிப் பழகி வந்திருக்கிறார். சதீஷ் டிப்ளமோ மெக்கானிக் படித்து முடித்து இருக்கிறார். அதன்பின் இரண்டு பேரும் கடந்த மூன்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூடுதலாக வழங்க வேண்டும்…. தீவிர பணியில் அதிகாரிகள்…. கலெக்டருக்கு மனு….!!

சாலை அமைப்பதற்காக கடை, வீடுகளை கையகப்படுத்தியதற்கு கூடுதலாக நிவாரணம் கேட்டு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் இடையே இருக்கும் தேசிய சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு கடந்த 2012-ஆம் வருடம் மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்நிலையில் 4 வழிச்சாலை கடலூர் மாவட்டத்தில் இருக்கும் பெரியாம்பட்டி உள்பட 61 கிராமங்கள் வழியாக அமைய இருக்கிறது. அதனால் 4 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் மாவட்ட வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வலியில் அலறிய பெண்…. ஆம்புலன்ஸில் பிரசவம்…. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெண்ணிற்கு ஆம்புலன்ஸில் பிரசவம் நடைபெற்றதில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தியம் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரண்யாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. அதனால் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அதன் மூலமாக அரசு மருத்துவமனைக்கு சரண்யாவை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்…. நீதிபதியின் உத்தரவு….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் உள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுபாஷ் நான் வசிக்கும் பகுதியில் இருக்கும் 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின் அந்த சிறுமியிடம் தன்னை காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு பெரிய இழப்பு… அதிகாரிகளின் அலட்சியம்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் தான் நெல் மூட்டைகள் அனைத்தும் வீணாக காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் கொட்டாரம் உள்பட 10-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்களின் நெல்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து வாங்கிய நெல் மூட்டைகளை அதிகாரிகள் நிலையத்தில் அடுக்கி வைத்து இருந்திருக்கின்றனர். அதன்பின் சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்காமல் இருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மகளை அழைக்க சென்ற தந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. கடலூரில் கோர விபத்து….!!

தனியார் பள்ளியில் தங்கி படிக்கும் மகளை அழைத்து வர சென்ற தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் பாலசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலசுந்தரம் நாமக்கல்லில் இருக்கும் தனியார் பள்ளியில் தங்கி படிக்கும் தனது மகள் ஸ்வேதாவை அழைத்து வருவதற்காக காரில் சென்றுள்ளார். அதன்பின் மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து காரில் நெய்வேலிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது சிறுபாக்கம் சோதனைச்சாவடி மையம் அருகில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த ஏட்டு…. லாரி ஏற்றி கொல்ல முயன்ற நபர்…. கடலூரில் பரபரப்பு….!!

மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது காவல்துறை ஏட்டுவின் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து வாகனங்கள் மூலமாக மணல் கடத்துவதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சக்தி கணேசன், தனிப்படை காவல்துறையினரை தொடர்பு கொண்டு கொடியலம் ஆற்றுக்கு சென்று கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி…. கணவனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பதியினர்….!!

மனைவிக்கு வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் கணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள உடையூர் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணி பெண்ணான பிரியாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழரசன் நிகழ்ச்சி நடைபெறுவதற்குள் வேலைக்கு சென்றுவிட்டு வந்து விடலாம் என நினைத்து சென்றுள்ளார். அப்போது அவர் வளர்க்கும் நாயும் கூடவே சென்றுள்ளது. இதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பாம்பை விழுங்கிய கட்டு விரியன்…. வைரலாகும் வீடியோ…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சிறிய பாம்பை கட்டு விரியன் பாம்பு விழுங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள கோண்டூர் பகுதியில் ஒருவருடைய வீட்டு முன்பக்க வாசலில் இரண்டுப் பாம்புகள் சீறி சண்டைப் போட்டுள்ளது. இதன் சத்தம் கேட்டதும் வீட்டு உரிமையாளர் எழுந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அதன்பின் அவர் அந்த இரண்டு பாம்பையும் அங்கிருந்து துரத்தி விட்டுள்ளார். இருப்பினும் அந்த இரண்டு பாம்புகள் வீட்டு வாசல் அருகாமையில் இருக்கும் மாடி படிக்கட்டு சென்றுள்ளது. இது குறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் வீட்டில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விபிஷ்ணபுரம் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தர்ராஜன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கும்பகோணத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுந்தர்ராஜனின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மளிகை கடையில் திருட்டா….!! கேமராவில் பதிவாகி காட்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

மது அருந்துவதற்காக மளிகை கடையில் இருந்து பொருட்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கருமாச்சிபாளையம் பகுதியில் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகைக் கடை வைத்து அதை சிறந்த முறையில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தயாளன் கடையை பூட்டாமல் அருகில் இருந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த போது கடையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் ஜூஸ் பாட்டில்களின் எண்ணிக்கை குறைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற விஜயதசமி…. சாமிக்கு சிறப்பு வழிபாடு…. அலைமோதிய பக்தர்கள்….!!

விஜயதசமி முன்னிட்டு கோவில்களில் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் பங்கேற்று அவர்களின் படிப்பை தொடங்கி வைத்துள்ளார். விஜயதசமி நாளன்று தொடங்கப்படும் எல்லா காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நாளில் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இதில் விஜயதசமி தினம் அன்று திருவோண நட்சத்திரம் வருவது மற்றொரு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடித்து உதைத்த ஆசிரியர்…. வைரலாகும் வீடியோ…. ஆட்சியரின் உத்தரவு….!!

பள்ளி மாணவனை அடித்து உதைத்த ஆசிரியர் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைய ஆரம்பித்ததால் ஊடரங்கு உத்தரவில் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு வருகை தராமல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. அதிகாரிகளின் அலட்சியம்…. வருத்தத்தில் விவசாயிகள்….!!

தொடர்ந்து பெய்த கன மழையில் நனைந்த நெல்கள் முளைப்பதை பார்த்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள அரியராவி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக நேரடி கொள்முதல் நிலையம் கடந்த 2 மாதத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் அனைத்து பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரசு சார்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக விவசாயிகளிடம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

1 1/2 லட்சம் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மதுபான விற்பனையாளர்களிடம் இருந்து 1 1/2 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் பிரசன்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ‌செல்ல இருந்த நிலையில் வாகனத்தில் வயர் அறுந்து கிடந்ததால் பிரசன்னா கையில் வைத்திருந்த பணப்பையை இரு சக்கர வாகனத்தின் மீது வைத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் வேண்டும்…. முன்னாள் மாணவரின் கோரிக்கை…. அமைச்சருக்கு மனு….!!

அரசு பள்ளியில் விளையாட்டு அரங்கம் அமைத்து தருமாறு அமைச்சரிடம் முன்னாள் மாணவர் மனு அளித்துள்ளார். திட்டக்குடி அரசு பள்ளி முன்னாள் மாணவருமான, தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கவுதமன் விளையாட்டுத்துறை அமைச்சரான மெய்யநாதனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியதாவது, திட்டக்குடி பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிய ஏதுவாக பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து சுற்று சுவர் எழுப்ப வேண்டும் எனவும், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெறும் முன்னேற்பாடுகள்…. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வருத்தம்…. கடை வீதிகளில் அலைமோதிய பொதுமக்கள்….!!

ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடை வீதிகளில் அலைமோதியுள்ளனர். தமிழகத்தில் பெரிதும் போற்றப்படும் பண்டிகைகளில் ஆயுத பூஜை விழா சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த விழாவை தமிழக மக்கள் சீரும் சிறப்புமாக அவரவர் இல்லத்தில் கொண்டாடி வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நாளில் கல்வி கற்கும் அனைவரும் தங்களின் புத்தகங்கள் மற்றும் வாகனங்களுக்கு பொட்டு வைத்து சரஸ்வதி தாய்க்கு அவல், பூமாலை, கொண்டக்கடலை, பொரி மற்றும் பழங்கள் படையல் வைத்து ஆயுத பூஜை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தந்தையை பார்க்க சென்ற மகன்…. மர்ம நபர்களின் கைவரிசை….. போலீஸ் வலைவீச்சு….!!

நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லியம்மை நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சர்வேராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஆறுமுகம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் அவரின் மகன் வினோத்குமார் வீட்டை பூட்டிவிட்டு தந்தையை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அதன்பின் ஆறுமுகத்தின் வீட்டின் கதவு முன்பக்கம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் வினோத்குமாரின் மனைவியான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட வாலிபர்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மகளிர் அணி செயலாளர் ஜானகி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள ஐ.டி.ஐ நகர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நிலக்கரி சுரங்கம் எதிராக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து அருண்குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தேவா, சுதாகர், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொடுமை செய்த கணவன்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் நகரில் வீரக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இந்துமதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதன்பின் வீரக்குமார் மனைவியிடம் தொழில் செய்வதற்கு மூன்று லட்ச ரூபாய் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு வந்த வழக்கு…. குற்றவாளிக்கு செய்த பரிசோதனை…. நீதிபதி உத்தரவு….!!

தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.பி ரமேஷுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பணிக்கன் குப்பத்தில் எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலையில் கோவிந்தராசு என்பவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். அதன்பின் திடீரென அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் மருத்துவர்கள் அவரை பிரேத பரிசோதனை செய்ததில் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. உடைந்து விழுந்த பாலம்…. பொதுமக்கள் அவதி….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள கோட்டைக்காடு கிராமத்தையும் மற்றும் சவுந்திரசோழபுரம்- அரியலூர் மாவட்டத்தை இணைக்குமாறு வெள்ளாற்று தரைப்பாலம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பாசிகுளம் உள்பட 40-க்கும் அதிகமான கிராம மக்கள் இந்தப் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதன்பின் வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் முடிவடைந்ததால் பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக இந்தப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தேங்கி நிற்கும் மழை நீர்…. வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு…. விவசாயிகளின் கோரிக்கை….!!

நிலத்திற்குள் மழை நீர் புகுந்ததால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படுவதால் விவசாயிகள் வருத்தத்தில் இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் உள்பட 10-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான விளைநிலங்களில் சம்பா நெல் சாகுபடி செய்து அதனை பராமரித்து வந்தனர். இந்நிலையில் இதனுடன் மணிலா மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அதன்பின் மழை பெய்ததால் கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விளை நிலங்களுக்குள் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி நின்றுள்ளது. இதனால் கவலையடைந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற சிவகுமார்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ராகவேந்திரா சிட்டி பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த அந்தோணிமேரி…. மர்ம நபர்களின் கைவரிசை….போலீஸ் விசாரணை….!!

பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அந்தோணிமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அந்தோணிமேரி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அந்தோணிமேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இரண்டே வித்தியாசம் தான்…. சிறப்பாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்…. வாக்கு எண்ணிக்கை முடிவு…‌.!!

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் கணவனை இழந்த பெண் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். கடலூர் மாவட்டத்திலுள்ள மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாகூரான் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். அதனால் தற்போது காலியாக இருக்கும் தலைவர் பதவிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் உயிரிழந்த நாகூரானின் மனைவி மகாவதி உள்பட 4 பேர் போட்டியிடுகின்றனர். இவற்றிற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றதில் மகாவதி 278 வாக்குகள் பெற்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அண்ணன்-தம்பி இடையே முன்விரோதம்…. சேதமடைந்த நிலம்…. போலீஸ் வலைவீச்சு….!!

முன்விரோத காரணத்தினால் நிலத்தை சேதப்படுத்திய கணவன்- மனைவியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூரை பகுதியில் வரதராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது சொந்த வயலில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருக்கிறார். அதன்பின் மக்காச்சோள பயிர்களுக்கு மருந்து அடிப்பதற்காக நிலத்திற்கு வரதராஜ் சென்றுள்ளார். அப்போது மக்காச்சோளப் பயிர் எல்லாம் சேதம் அடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த விவசாயி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தூங்கிக்கொண்டிருந்த விவசாயி மீது லாரி ஏறி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கானூர் கிராமத்தில் அமலநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரசு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் அடிப்பகுதியில் அமலநாதன் தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். இதனை அறியாத ஓட்டுநர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென ரத்து செஞ்சுட்டாங்க…. தொழிலாளர்கள் போராட்டம்…. ஆட்சியருக்கு மனு….!!

மாவட்ட கலெக்டரை நேரில் சந்திப்பதற்காக சென்ற தொழிலாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக 100-க்கும் அதிகமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஒன்று கூடி வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் அனைவரும் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயற்சித்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரிடம் நேரில் சந்தித்து மனு அளிக்குமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். அதன்பேரில் முக்கிய நிர்வாகிகள் கலெக்டரை நேரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏமாந்து போன நரிக்குறவர்…. தப்பி ஓடிய 2 நபர்கள்…. வனத்துறையினர் வலைவீச்சு….!!

வனத்துறை அதிகாரி போல் ஏமாற்றிய இரண்டு நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் திட்டப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வெடிமருந்து நிரப்பப்பட்ட நாட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் திட்டப்பிள்ளையை வழிமறித்து தாங்கள் வனத்துறை அதிகாரிகள் எனவும் அவரிடம் இருக்கும் துப்பாக்கி உரிமத்தை காண்பிக்குமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய திட்டப்பிள்ளை தன்னிடம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிய வெற்றிவேல்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சொட்டவனம் கிழக்குத் தெருவில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டுமனை வாங்கி புதிதாக வீடு கட்டுவதற்காக இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீட்டில் வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் வெற்றிவேல் தனது குடும்பத்துடன் மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக பெய்த மழை…. மின்சாரம் தாக்கி பறிபோன உயிர்கள்…. நடவு பணியில் விவசாயிகள்….!!

தொடர் கனமழையால் அறுந்து விழுந்த மின் கம்பிகளில் சிக்கி 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள டி.வி.புத்தூர் கிராமத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் கனமழை காரணத்தினால் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அதன்பின் கவலையில் இருந்த விவசாயிகள் மழைநீரை வயலில் இருந்து வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.‌ பின்னர் தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் நாவலூர் கிராமத்தில் முருங்கை மரம் வேரோடு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கனமழையால் ஏற்பட்ட சூறைக்காற்று…. வேரோடு சாய்ந்த அரசமரம்…. மின் வினியோகம் தடை….!!

தொடர் கனமழையால் சூறைக்காற்று வீசியதினால் பெரிய அரசமரம் கீழே வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் திடீரென பலத்த காற்று விசிய காரணத்தினால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் குடை பிடித்துக்கொண்டும் மற்றும் நனைந்து கொண்டே சாலையில் செல்வதை காணமுடிகிறது. இதனை அடுத்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நின்றுள்ளது. இதில் இந்திரா நகரில் இருக்கும் பழமை வாய்ந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மர்ம முறையில் தொழிலாளி மரணம்…. பரிசோதனையில் தெரியவந்த உண்மை…. சி.பி.சி.ஐ.டி விசாரணை….!!

தொழிலாளி மரணத்தில் திருப்பம் ஏற்பட்ட நிலையில் ஆறு நபர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கன் குப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சருக்கு டி.ஆர்.வி.ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலையில் கோவிந்தராசு என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இப்படி இருந்தா எப்படி போக…. வியாபாரிகளுக்கு சிரமம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சந்தைக்குள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைத்து இருப்பதினால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள இம்பீரியல் சாலையில் இருக்கும் உழவர் சந்தைக்கு 30-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் நாள்தோறும் சராசரியாக 20 முதல் 25 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றது. அதன்பின் இங்கு வருகின்ற அதிகமான பொதுமக்கள் தங்களின் வாகனங்களை சந்தைக்குள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அவரு தான் காப்பாற்றினார்…. கோவில் கோபுரம் சேதம்…. உயிர் தப்பிய பக்தர்கள்….!!

கோவிலின் மீது மின்னல் தாக்கியதால் கோபுரம் சேதம் அடைந்து கீழே விழுவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மின்தடையை ஏற்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் தொடர் கனமழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. இதனை அடுத்து சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் இருக்கும் கோபுரத்தின் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்னலானது தாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. தாய்-மகள் தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை….!!

தாய் மற்றும் மகள் தற்கொலைக்கு முயற்சி செய்த காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுசுனாமி நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அம்மு என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் அம்முவும், அவரின் மகள் நரேஷனியும் காபியில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி உயிருக்கு போராடிய நிலையில் கிடைத்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கண்டிப்பா எங்களுக்கு போடணும்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் நத்தம் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நத்தம் உள்பட இரண்டு கிராமங்களில் ஓட்டுப் போடுவதற்கு வலியுறுத்தி வாக்காளர்களுக்கு பணம்ப்பட்டுவாடா செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இரண்டு கிராமங்களுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாக்காளர்களுக்கு பணம்ப்பட்டுவாடா செய்யப்படுகின்றதா என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அ..திமு.க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன 2 தலையா….!! பரிதாபமாக போன உயிர்…. கடலூரில் பரபரப்பு….!!

விவசாயி வீட்டில் பிறந்த கன்று குட்டிக்கு இரண்டு தலைகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பு.கொளக்ககுடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவருடைய மாட்டிற்கு தற்போது கன்று குட்டி ஓன்று பிறந்துள்ளது. பின்னர் எருமை மாட்டிற்கு பிறந்த கன்று குட்டிக்கு இரண்டு தலைகள் இருந்ததை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து கன்று குட்டி பிறந்து சில நிமிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏரியில் கிடந்த குழந்தையின் சடலம்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

அண்ணனின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள வானமாதேவி வீராணம் ஏரிக்கரையில் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கமல் என்பவர் பெற்றோரை இழந்து தனியாக வசித்து வந்த அண்ணனின் மகளான 17 வயது சிறுமியை மிரட்டி ஒரு வருடமாக அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனால் கர்ப்பமான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கட்சி மாறிய வேட்பாளர்…. தீவிரமாக நடைபெறும் வாக்கு சேகரிப்பு…. கடலூரில் பரபரப்பு….!!

கட்சி மாறிய வேட்பாளர்களை முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் சால்வை அணிவித்து வரவேற்றுள்ளார். கடலூர் மாவட்டத்தில் காலியாக இருக்கின்ற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் தற்போது நடக்க இருக்கிறது. இந்நிலையில் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பாக ஆதிலட்சுமி என்பவரும், தி.மு.க சார்பாக ஜெயப்பிரியா என்பவரும், தே.மு.தி.க சார்பாக ராதிகா என்பவரும், பா.ம.க சார்பாக மச்சகாந்தி மணிவண்ணன் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்பின் வேட்பாளர் மச்சகாந்தி அவரது கணவரான இளைஞர் அணி இணைச் செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் அமர்த்த வேண்டும்…. மாணவர்களின் எச்சரிக்கை…. உதவியாளரிடம் மனு….!!

மாணவ-மாணவிகள் ஆசிரியரின் இடமாற்றம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்த பள்ளியில் முதுகலையின் கணித ஆசிரியர் சூசைமரியநாதன் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். இந்நிலையில் இவரை மற்றொரு பள்ளிக்கு ஆசிரியராக இடமாற்றம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் அப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாகவும் தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாசலில் நின்ற மாணவி…. வசமாக சிக்கி வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மாணவியை கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள குண்டு உப்பலவாடி பகுதியில் 17 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் இம்மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சோமலபுரம் பகுதியில் வசிக்கும் சரத் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 2 பேரும் காதலித்து வந்தனர். அப்போது சரத் தனது நண்பரான சதீஷ்குமார் என்பவருடன் காரில் கடலூர் மாவட்டத்திற்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உடைந்திருந்த கோவில் பூட்டு…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவில் பூட்டை உடைத்து கருவறையில் இருந்த சாமி சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கைலாசநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலில் காலை நேரத்தில் வழக்கம் போல் அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது கருவறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்து ஐம்பொன்னால் செய்யப்பட்ட 7 கிலோ எடை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புதிதாக ஆலை திறப்பு…. பிரதமரின் நிவாரண நிதி…. கலெக்டரின் செயல்….!!

ஒரு கோடி மதிப்புடைய புதிதாக அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை மாவட்ட கலெக்டர் திறந்து வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 1000 லிட்டர் திறன் கொண்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய ஆக்சிஜன் உற்பத்தி ஆலை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இவற்றில் ஒரு நிமிடத்தில் 1000 லிட்டர் ஆக்சிஜனை காற்றில் இருந்து  உற்பத்தி செய்யும் திறன் பெற்று இருக்கிறது. அதன்பின் இம்மாவட்டத்தில் […]

Categories

Tech |