Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

30,000 ரூபாய் வேண்டும்…. விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

மழை வெள்ளத்தில் பாதிப்படைந்த நெற்பயிருக்கு 30,000 ரூபாய் வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் விவசாய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூடுதலாக பேருந்து வேண்டும்…. மாணவர்கள் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

கூடுதலாக பேருந்து வேண்டி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் பகுதியில் இருக்கும் அரசு கொளஞ்சியப்பர்  கலைக்கல்லூரி அமைந்திருக்கிறது. இந்த கல்லூரிக்கு சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கல்லூரி நேரங்களில் தங்களுக்கு போதிய அளவில் பேருந்து வசதி இல்லை என மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர். அதன்பின் குறிப்பாக உளுந்தூர்பேட்டை மற்றும் விருதாச்சலம் மார்க்கமாக இயங்கும் அரசு பேருந்துகள் சரி வர இயங்காத காரணத்தினால் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கும் மீண்டும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“உள்ளே விட மாட்றாங்க” தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்…. இயக்குநர் பேச்சுவார்த்தை….!!

குறைகளை சொல்வதற்காக வந்த பணியாளர்களை அலுவலர் உள்ளே அனுமதிக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சியில் நடக்கும் பல திட்டப்பணிகளை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, இணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் மண்டல இயக்குனர் சசிகலா ஆகியோர் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதிகாரிகளை சந்தித்து தங்களின் குறைகளை சொல்வதற்காக அலுவலகத்திற்கு 100-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் வந்துள்ளனர். ஆனால் அவர்களை நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி ஒருமையில் பேசி அதிகாரிகளை சந்திக்க விடாமல் தடுத்ததாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எதனால் இந்த முடிவு…. ரயில் முன் பாய்ந்த வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை அருகாமையில் இருக்கும் சித்திரைசாவடி பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் முன்பாக திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உடலை மீட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து விழாக்கள்…. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. தீவிர பணியில் நிர்வாகத்தினர்….!!

வருடந்தோறும் நடைபெறும் பகல்பத்து உற்சவத்தை பக்தர்கள் கண்டு களித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் வருடம்தோறும் பகல்பத்து உற்சவம் பத்து நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பகல்பத்து உற்சவம் தற்போது தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு தேவநாதசாமி பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் திருமஞ்சனமும் நடைபெற்றுள்ளது. அதன்பின் தேசிகர் சாமி மற்றும் பெருமாள் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“என்ன செய்ய போகிறோம்” வருத்தத்தில் விவசாயிகள்…. சேதமடைந்த நெற்பயிர்கள்….!!

நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் துணிசிரமேடு உள்பட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களில் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். எனவே மழையால் சேதமடைந்த நெல் வயல்களை அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. சேதமடைந்த நெற்பயிர்கள்…. வருத்தத்தில் விவசாயிகள்….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் வீணாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாகிராமம் உள்பட பல கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கின்றது. அதன்பின் சில தினங்களாக பெய்த தொடர் கனமழையால் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இதில் நெற்பயிர்கள் சாய்ந்து அழகி மோசமடைந்துள்ளது. இதனால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“குப்பை மேட்டில் அடையாள அட்டைகள்” தவறு நடக்க வாய்ப்பிருக்கு…. கடலூரில் பரபரப்பு….!!

பொதுமக்களின் அடையாள அட்டைகள் குப்பை மேட்டில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தாலுகா அலுவலக வளாகத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான பிரிவு இயங்கி வருகின்றது. இங்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் முகவரி, பெயர் திருத்தம் உள்ளிட்ட பல தேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தாலுகா அலுவலகம் எதிரே இருக்கும் குப்பை மேட்டில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்துள்ளது. அதில் ஒரே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

1008 வடை மாலை…. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. அலைமோதிய பக்தர்கள்….!!

அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சாமிக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றுள்ளது. அதன்பின் 26 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு 1008 வடைமாலை, பூமாலை மற்றும் துளசி மாலை ஆகியவை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 80,787…. மாபெரும் தடுப்பூசி முகாம்…. ஆட்சியரின் ஆய்வு….!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 80,787 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 6 பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு நோய் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் செல்பி…. நிற்காமல் பெய்யும் கனமழை…. அலைமோதிய மக்கள்….!!

கனமழையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் படகு சவாரி செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சுற்றுலா மையமானது 5000 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த நிலையில் இருக்கிறது. அதன்பின் இதில் அழகு கொஞ்சும் சதுப்பு நில காடுகளில் அதிகமான கிளை காடுகளும் இருக்கின்றது. இதனையடுத்து காடுகளில் உள்ள சுரபுன்னை மரங்கள் மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இந்தக் காடுகளைப் பார்த்து ரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் வசிக்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“உணவை வீணாக்காமல் பகிர்வோம்” உரிமம் இல்லையென்றால் நடவடிக்கை…. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்….!!

உரிமம் பெறாமல் இறைச்சி கடைகளை நடத்தி வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உணவு பாதுகாப்பு துறை சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கியுள்ளார். இக்கூட்டத்தில் உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வதை தடுத்தல் மற்றும் அதிகப்படியான செயற்கை வண்ணம் கலந்த உணவுப்பொருட்கள் கண்டறிந்து எச்சரிக்கை செய்து அதை அழித்தல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மழை பெய்ய வாய்ப்பு இருக்கு…. தேங்கி நிற்கும் தண்ணீர்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. அதன்பின் திடீரென பலத்த கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனைத் தொடர்ந்து அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 68 மில்லி மீட்டரும் மற்றும் குறைந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

பெட்டிக் கடைகளில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதிகளில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 பெட்டிக் கடைகளில் புகையிலை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. தேங்கி நின்ற மழைநீர்…. பொதுமக்கள் அவதி….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் தமிழக கடற்கரை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் இம்மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பின் திடீரென கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனையடுத்து இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி உள்ளது. பின்னர் தாழ்வான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன உண்டியல்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

கோவில் உண்டியலை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதாமூர் பூந்தோட்டம் நல்லேரிக்கரை திரவுபதி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் பூசாரியாக அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் பூஜைகளை முடித்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலில் இரும்புக் கம்பிகள் மூலமாக பெயர்த்தெடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நேரில் சந்தித்து வாழ்த்து” புதிதாக நியமனம்…. வாழ்த்து தெரிவிக்கும் அதிகாரிகள்….!!

புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பேராசிரியராக பணிபுரிந்த எம்.பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக வேளாண் குலத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்த எம். பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் தற்போது தேர்வு கட்டுப்பாடு அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து எம். பிரகாஷ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் புதிதாக நியமனம் செய்யப்பட்ட எம். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூடுதலாக சோதனை சாவடிகள்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!

கூடுதலாக சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் தற்போது ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இவற்றை வரவேற்கும் விதமாக நள்ளிரவு முதலே பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் மற்றும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இம்மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் காவல்துறை சூப்பிரண்டு சக்தி கண்ணன் மேற்பார்வையில் கூடுதல் காவல்துறை சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நூதனமான திருட்டு…. வைரலாகும் சி.சி.டிவி காட்சி…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி புதுத் தெருவில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காமராஜ் தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் காமராஜர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். இந்தக் காட்சியானது அப்பகுதியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற தேர்வு…. போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்…. பயிற்சியாளர்கள் பங்கேற்பு….!!

தற்போது மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீராங்கனை மற்றும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கூடைப்பந்து கழகம் சார்பாக மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீராங்கனை மற்றும் விரர்கள் தேர்வு தற்போது அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இதில் இம்மாவட்ட செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட தலைவர் அருளானந்தம், மூத்த துணைச் செயலாளர் இளங்கோவன், நடராஜன் மற்றும் துணைச் செயலாளர் அருள் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து இம்மாவட்டம் உள்பட 3 மாவட்டத்தின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் தடை…. உடனுக்குடன் நடவடிக்கை…. சூப்பிரண்ட் தகவல்….!!

பொது இடங்களில் மது அருந்தும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்களையும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவித்திருக்கிறார். இதன்படி பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து சென்று பொது இடங்களில் மது அருந்துவோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனையடுத்து இதுவரை 650 பேரை காவல்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பனிமூட்டமா இருக்கு…. பகலில் முகப்பு விளக்கு…. பொதுமக்கள் அவதி….!!

பனிமூட்டம் அதிக அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே சாலையில் செல்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் லேசான பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர் காற்று தொடர்ந்து வீசி வருவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து திருவந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“தங்கத்தில் தேவாலயம்”கண்டு களித்த பொதுமக்கள்…. பொற்கொல்லரின் செயல்….!!

தங்கத்தில் செய்யப்பட்ட வேளாங்கண்ணி தேவாலயத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள இளமையாக்கினார் கோயில் பகுதியில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பொற்கொல்லரான இவர் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 2 கிராம் 790 மில்லி தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்து இருக்கிறார். இதனை அடுத்து சிறிய அளவில் செய்த வேளாங்கண்ணி தேவாலயத்தை அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றுள்ளனர். இதனை போல் முத்துக்குமரன் தங்கத்தில் குறைந்த கிராமில் தாஜ்மஹால் மற்றும் நடராஜர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள்…. பா.ஜ.க-வினர் மவுன போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

பா.ஜ.க-வினர் தங்களது வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசை விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்து விட்டதாக கூறி பா.ஜ.க நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருவதாகவும், இதை கண்டிக்கும் வகையில் பா.ஜ.க-வினர் தமிழகம் முழுவதும் மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து கடலூர் மாவட்டத்தில் பா.ஜ.க சார்பாக தி.மு.க-வை கண்டித்து வாயில் கறுப்புத்துணி கட்டி போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் கே.பி.டி. இளஞ்செழியன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதில் 50-க்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கஞ்சாவுடன் நின்ற நபர்…. திடீர் சோதனையில் போலீஸ்…. கடலூரில் பரபரப்பு….!!

கையில் கஞ்சா வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் குற்றப்பிரிவு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் காவல்துறையினர் ரயில்வே ஜங்சன் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் சின்னசேலம் பகுதியில் வசிக்கின்ற ராஜா என்பவர் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்திருக்கிறார். இதனை அடுத்து அவரிடம் இருந்த 600 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவரை பிடித்து விருதாச்சலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளிக்க சென்ற கல்லூரி மாணவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் கோ. ஆதனூர் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமார் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் இருக்கும் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருக்கின்ற தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். ஆனால் தற்போது பெய்து வரும் கனமழையினால் அந்த தடுப்பணையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அறியாத […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதை இடிக்க கூடாது…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

 பள்ளிக்கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து கடலூர் மாவட்டம் வழியாக தஞ்சாவூர் வரை இருக்கும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இம்மாவட்ட காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி கிராமத்தில் தற்போது விரிவாக்கப் பணிக்காக கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்த நிலையில் அப்பகுதி மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோர்ட் அனுமதி வேண்டும்…. பொதுமக்கள் எதிர்ப்பு…. கடலூரில் பரபரப்பு….!!

ஏலச்சீட்டு நடத்தியவரின் வீட்டை காவல்துறையினர் திறப்பதற்கு வந்த போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் ஏலச்சீட்டு போட்டு இருந்த 100-க்கும் அதிகமான நபர்கள் தங்களுக்கு பணம் கிடைக்காத விரக்தியில் மாரிமுத்துக்கு சொந்தமுடைய வீடு, ஏலச்சீட்டு அலுவலகம், இலுப்பை தோப்பு உள்ளிட்டவைகளை பூட்டுப் போட்டு பூட்டி உள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய மகள்…. சாவில் சந்தேகப்பட்ட தந்தை…. கடலூரில் பரபரப்பு….!!

திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள அம்பிகாபுரம் அம்பேத்கர் தெருவில் புரட்சிமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் கவிப்பிரியா என்பவருக்கும் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பின் கணவர் வீட்டில் இருந்த கவிப்பிரியா திடீரென தூக்குப்போட்டு இறந்து விட்டதாக அவரின் தந்தை நடராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட நடராஜன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இலக்கு நிர்ணயம்… மழையை பொருட்படுத்தாமல் வந்த பொதுமக்கள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்ததில் மழை பெய்த காரணத்தினால் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 9 கட்டமாக 95 பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இம்மாவட்டத்தில் இருக்கும் எல்லா பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது. தற்போது இம்மாவட்டத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சப்ளை செய்வதற்காக சென்ற லாரி…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. கடலூரில் பரபரப்பு….!!

மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மதுபான கடைகளுக்கு தேவையான மது பாட்டில்களை சப்ளை செய்வதற்காக கடலூர் டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஸ்ரீமுஷ்ணம் நோக்கிப் புறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் இருக்கும் மதுபான கடைகளுக்கு தேவையான மதுபாட்டில்களை இறக்கி வைத்துவிட்டு அருகாமையில் இருக்கும் குணமங்கலத்தில் உள்ள மதுபான கடைக்கு லாரி புறப்பட்டு சென்று இருக்கிறது. அப்போது அக்ரஹாரம் அருகாமையில் சென்று கொண்டிருந்த நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேக்கரி உரிமையாளர் வீட்டில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவிச்சு….!!

பேக்கரி உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காராமணிக்குப்பம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சொந்தமாக பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரவி தன்னுடைய மகளின் திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். அதன்பின் அவரது மகன் சந்தோஷ் பேக்கரி பூட்டிவிட்டு உறவினர் ஒருவருடன் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றுள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இதை கொஞ்சம் எடுத்து தாங்க” பெண்களின் சாமர்த்தியமான திருட்டு…. போலீஸ் விசாரணை….!!

ஓடும் பேருந்தில் 14 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 2 பெண்கள் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ஜோதி. இவருக்கு அருணாதேவி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பேருந்தில் சேலத்திலிருந்து கடலூரில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது வழியில் இரண்டு பெண்கள் பேருந்தில் ஏறி அருணா தேவியின் இருக்கை அருகாமையில் அமர்ந்துள்ளனர். அப்போது கையில் இருந்த சில்லரையை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு வாய்ப்பு இருக்கு…. 95 நபர்கள் தேர்ச்சி…. அதிகாரியின் தகவல்….!!

நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற 95 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி நடந்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 4 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். அதன்பின் இம்மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் 451 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். இவர்களில் 87 மாணவர்கள் மற்றும் 370 மாணவிகள் இருக்கின்றனர். இதனையடுத்து தேர்வு முடிவுகள் இரவு நேரத்தில் வெளியிடப்பட்டதினால் அதை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சி சென்ற ஆசிரியர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி ஆசிரியர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சோபா செட்டுகளை தயார் செய்து பர்னிச்சர் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பின் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்ட துணைத் தலைவராகவும் இருந்து வந்திருக்கிறார். இவர்களுக்கு விஜயகுமார், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பணிக்கு சென்ற காவலர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி சிறைச்சாலை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய பெக்மான். இவர் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் கடலூர் மத்திய சிறைச்சாலை பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் மருதாடு சோதனை சாவடி அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் ஆரோக்கிய பெக்மான் படுகாயமடைந்துள்ளார். இதனைப் பார்த்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பண்டிகை வரப்போகுது…. 3 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை…. அலைமோதிய வியாபாரிகள்….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுரோடு பகுதியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று ஹைதராபாத் உள்பட பல வெளி நகரங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தரவே இல்லை…. விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்…. தலைவரின் உத்தரவு….!!

கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காடாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்த 100-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு கடன் அளிக்க வில்லை. இதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதில் தகுதிவுடைய எல்லாருக்கும் கடன் வழங்கி வருவதாக கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பயிர் கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இங்க தான் இருக்கா…. ரேஷன் பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் வலைவிச்சு….!!

குடோனில் பதுக்கி வைத்திருந்த கோதுமை மற்றும் அரிசி முட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆலடி ரோட்டில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான குடோனில் சட்ட விரோதமாக ரேஷன் பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் குடோனுக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 4,400 கிலோ கோதுமை மற்றும் 7 3/4 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்ததை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பலமுறை புகார் கொடுத்தாச்சு” பெண்களின் நூதன போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

சேறும், சகதியுமாக இருக்கும் சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார் கோவில் தெருவில் 500-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கோபம் அடைந்த அப்பகுதி பெண்கள் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளத்தில் மிதந்த சடலம்…. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்…. கடலூரில் பரபரப்பு….!!

குளத்தில் மிதந்த விவசாயின் சடலம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அருமை செட்டிகுளத்தில் ரத்த காயங்களுடன் 50 வயது மதிப்புடைய ஆண் ஒருவர் சடலமாக மிதந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு அருகில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் விவசாயியான ஜெயராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் பூதாமூரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேற தாங்க…. திரண்டு வந்த பொதுமக்கள்…. கலெக்டருக்கு மனு….!!

கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள களத்துமேடு புதுநகர் பகுதியில் வசிக்கும் 100-க்கும் அதிகமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த குறைகேட்புக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல முயற்சி செய்த போது நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி முக்கிய நிர்வாகிகள் மட்டுமே உள்ளே சென்று மனு கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்பின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பொதுமக்கள் குறைகேட்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திரும்பவும் வேண்டும்…. அலுவலகத்திற்கு வந்த பரப்புரையாளர்கள்…. ஆட்சியருக்கு மனு..‌..!!

42 பரப்புரையாளர்கள் மீண்டும் வேலை வழங்குமாறு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த பரப்புரையாளர்கள் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் 42 நபர்கள் கடந்த 2017 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஒரு லட்சம் நபர்களுக்கு போடணும்…. தீவிரமாக நடைபெற்ற முகாம்…. கலெக்டரின் ஆய்வு….!!

6-ஆவது கட்டமாக நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்ட தடுப்பூசி போடும் முகாமானது தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த முகாம் மொத்தமாக 917 மையங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, குழுவின் மூன்றாவது அலை தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்பின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

லாரி-மினி லாரி மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது மினிலாரி மோதி காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முல்லா தோட்டப் பகுதியில் ‌ராஜா முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காய்கறி மொத்த வியாபாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசலில் இருக்கும் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்குவதற்காக விருதாச்சலத்தில் இருந்து மினி லாரியில் சென்றுள்ளார். அப்போது சிறுபாக்கம் சோதனைச்சாவடி அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராவிதமாக மோதியுள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. குளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி…. அதிகாரிகளின் பங்கேற்பு….!!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவில் குளத்தில் வைத்து நடைபெற்று இருக்கிறது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணத்தினால் கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் முன்னிலையில் மிதவை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜியோ தவறி விழுந்திடுச்சு…. திரண்டு வந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

வயலில் மேய்ந்து கொண்டிருக்கும் போது அருகில் இருந்த கிணற்றில் பசுமாடு தவறி விழுந்ததால் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ராவத்தநல்லூர் பகுதியில் அம்மாவாசை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் சொந்த பசுமாடு ஓன்று விவசாய நிலம் அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வயலில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் அங்கே திரண்டு வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் கடத்தலா….!! சோதனையில் சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இருசக்கர வாகனத்தில் சாராய பாக்கெட்டுகளை கடத்திய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் சாக்கு மூட்டைகளில் அதிகமான சாராய பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கண்ணன் மற்றும் குப்புசாமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குழந்தை முன்பு கல்யாணம்…. அறிவுரை வழங்கிய போலீஸ்…. கடலூரில் பரபரப்பு….!!

குழந்தை முன்பாக காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள முதனை கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சந்தியாவும், அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்திருக்கின்றனர். அதன்பின் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தும் வந்திருக்கின்றனர். இதன் காரணத்தினால் சந்தியா கர்ப்பமாகி உள்ளார். இதனையடுத்து சந்தியா வேல்முருகனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தனியா தான் இருக்கியா…. பெண்ணிற்கு நடந்த கொடுமை…. நீதிபதி உத்தரவு….!!

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தன் பாளையம் பகுதியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 47 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரங்கநாதனின் சகோதரி வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் மட்டும் தனியாக இருந்ததை அறிந்த ரங்கநாதன் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனை […]

Categories

Tech |