Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நான் தற்கொலை செய்வேன்” சாலையில் கோர விபத்து…. கதறி அழுத தாய்….!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் பகுதியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரஷாந்த் தனது தாய் சித்ராவிடம் தனக்கு கே.டி.எம் இருசக்கர வாகனம் வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரின் தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“உங்க பெயரில் ஒப்பந்தம் எடுப்போம்” வசமாக சிக்கிய தம்பதி…. போலீஸ் நடவடிக்கை….!!

பண மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அப்பர் சாலையில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகத்திற்கு ஹோட்டலுக்கு வந்த காந்தராஜ் மற்றும் அவரின் மனைவி சாய்பிரியா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது காந்தராஜ் மற்றும் சாய்பிரியா ஆகியோர் தாங்கள் சொந்தமாக கோயம்புத்தூரில் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருவதாகவும், தற்போது பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஒப்பந்தம் எடுக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும், அதில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கணவனை கொன்ற மனைவி…. விசாரணையில் தெரிந்த உண்மை…. கடலூரில் பரபரப்பு….!!

அம்மிக் கல்லால் கணவனை கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குச்சிபாளையம் காலனி தெருவில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஹோட்டலில் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் 4 வருடங்களுக்கு முன்பாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அதன்பின் மனைவியை பார்ப்பதற்காக இளையராஜா வந்த நிலையில் கொடூரமான முறையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளித்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நண்பர்களுடன் மலைகளை சுற்றி பார்க்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கல்தான்பேட்டை பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ மொபைல் மெக்கானிக். இந்நிலையில் முகமது இஸ்மாயில் தனது நண்பர்கள் 6 பேருடன் கல்வராயன் மலையை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது கோட்டியால் மலைப் பகுதியில் இருக்கும் நீர் வீழ்ச்சியில் அவர்கள் குளித்துள்ளனர். அந்நேரம் பாறையில் கால் வலித்தால் முகம்மது இஸ்மாயில் தவறி கீழே இருக்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஏன் வேலைக்கு போகவில்லை” மகளின் சாவில் சந்தேகம்…. கடலூரில் பரபரப்பு….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் பகுதியில் கருப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுக்கரசி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் 4 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கருப்பையன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். அப்போது அறிவுக்கரசி கருப்பையனிடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கருப்பையன் வெளியே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மகளின் சாவில் சந்தேகம்” புகார் அளித்த தாய்…. போலீஸ் விசாரணை….!!

மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.தொழுதூரை பகுதியில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ்குமார் என்பவரை காதலித்து ஐந்து வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ்குமார் நந்தினியுடைய 12 பவுன் நகையை வேலை வாங்கி தருவதாக கூறி விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நந்தினி ராஜேஷ்குமாரிடம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த தீ…. விவசாயிகள் அதிர்ச்சி…. கடலூரில் பரபரப்பு….!!

கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் விவசாயியான பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் கரும்பு தோட்டம் இருக்கின்றது. இந்நிலையில் இவரின் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் அங்கு திரண்டு சென்றனர். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய பெண்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள எம்.எல்.ஏ அலுவலகம் முன்பாக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உமா என்பவர் உரிய ஆவணங்களின்றி இரண்டு லட்ச ரூபாய் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நூதன முறையில் திருட்டு…. அச்சத்தில் இருக்கும் வாகன ஓட்டிகள்…. கடலூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிளின் சக்கரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள எல்.என்.புரம் பகுதியில் லாரி அதிபரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வம் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு தூங்குவதற்காக உள்ளே சென்றுள்ளார். அதன்பின் எழுந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தின் பின் சக்கரம் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தை திருட வந்த மர்ம நபர்கள் அதை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

10 ஆண்டு சிறை தண்டனை…. ஏமாற்றப்பட்ட இளம்பெண்…. நீதிமன்றம் உத்தரவு….!!

இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ்செருவாய் பகுதியில் பிரதாப் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறார். இந்நிலையில் பிரதாப் தனது பெரியப்பா வீட்டுக்கு சென்று வந்த போது அதே பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இதனையடுத்து பிரதாப் அந்தப் பெண்ணிடம் திருமணம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் அருகில் கிடந்த சடலம்…. மர்மமான முறையில் சாவு…. போலீஸ் விசாரணை….!!

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மன்குப்பம் கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே ஊரிலேயே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் அவருடைய வீட்டின் அருகாமையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சண்முகத்தின் உடலை மீட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. பயத்தில் அலறிய பயணிகள்…. கடலூரில் பரபரப்பு….!!

அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும், சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மற்றும் ஓட்டுநரின் அருகாமையில் இருக்கும் இரும்பு கம்பி பலத்த சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்துள்ளது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் சத்தம் போட்டு அலறி உள்ளனர். இந்த விபத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற முதியவர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

முதியவர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அக்ரகார தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், வெங்கடேசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பிரேமா சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். அதன்பின் வெங்கடேசன் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக தங்கி வேலை செய்வதால் நாகராஜன் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து நாகராஜன் வெளியூர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 18 மையங்கள்…. சிறப்பாக நடைபெற்ற திறனாய்வு தேர்வு…. அலைமோதிய மாணவர்கள்….!!

தற்போது நடைபெற்ற திறனாய்வு தேர்வை மாணவர்கள் சிறந்த முறையில் எழுதியுள்ளனர். தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு, நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறுகின்ற மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,250 ரூபாய் வீதம் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வரையிலும், முதுகலை மற்றும் இளங்கலை படிப்பு வரை 2000 ரூபாய் வீதம் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படும். அதன்பின் 2021-2022 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் கள்ளக்காதல்…. கணவனின் வெறிச்செயல்…. ஆட்சியரின் உத்தரவு….!!

சிறையிலிருக்கும் வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திடீரென காணாமல் போனதால் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சுந்தரமூர்த்தியை தேடி வந்தனர். இந்நிலையில் சுந்தரமூர்த்தி உடல் அழுகிய நிலையில் டாஸ்மாக் கடை பின்புறம் சடலமாக கிடந்துள்ளார். அதன்பின் அவரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மாரடைப்பால் இறந்திருக்கலாம்” தி.மு.க பிரமுகர் மரணம்…. கடலூரில் பரபரப்பு….!!

கடையில் இனிப்பு வாங்கி கொண்டிருக்கும் போது தி.மு.க பிரமுகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பாளையக்கார தெருவில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க துணைச் செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் ராஜா கடையில் இனிப்பு வாங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென கீழே மயங்கி விழுந்துள்ளார். அதன்பின் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ராஜா ஏற்கனவே உயிரிழந்து […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதல் முறையாக தேர்தல்…. கைப்பற்ற போவது யார்….? மக்களின் எதிர்பார்ப்பு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக நகராட்சியை யார் கைப்பற்றுவது என்பதில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சியினர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பார்வதிபுரம் மற்றும் வடலூர் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் இவை தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  வடலூர் நகராட்சியில் 17,692 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 7 பேரும், 16,909 ஆண் வாக்காளர்களும் என […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க” சிறுமியை ஏமாற்றிய வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் துணி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே துணிக்கடையில் ஊழியராக வேலை பார்க்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் நவீன்குமார் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது நவீன்குமார் சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தேங்காய் பறிக்க போன வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தேங்காய் பறிக்க போன ஓட்டுநர் மரத்துடன் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தோப்பு கிராமத்தில் திருப்பதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பதி தேங்காய் பறிப்பதற்காக தனது வீட்டின் அருகில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தென்னைமரம் திடீரென முறிந்து கீழே விழுந்ததில் திருப்பதி பலத்த காயமடைந்து உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திருப்பதியை மீட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஏன் வண்டியை நடுரோட்டில் நிறுத்தினாய்” கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள வேலங்காடு கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சாமுண்டீஸ்வரி தனது மோட்டார் சைக்கிளை கரும்பூர்பாலம் அருகில் நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். அப்போது அவியனூர் பகுதியில் வசிக்கும் வீரமணி, நிஜந்தன் ஆகியோர் அவ்வழியாக வந்த போது சாமுண்டீஸ்வரிடம் ஏன் வண்டியை நடுரோட்டில் நிறுத்தினாய் என கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நாங்க வாங்கி தருகிறோம்” மூதாட்டியிடம் மோசடி…. கடலூரில் பரபரப்பு….!!

மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாதாகோவில் தெருவில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத 2 நபர்கள் வந்து தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தருகிறோம் எனக் கூறி முன்பணமாக 4,000 ரூபாய் செலுத்த வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதனை நம்பிய கொளஞ்சி தன்னிடமிருந்த 1000 ரூபாய் மற்றும் முக்கால் பவுன் நகையை அவர்களிடம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. ஹோட்டல் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஹோட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கை நத்தம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் திடீரென ஓட்டலுக்கு மேல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது மணிகண்டன் தூக்கில் தொங்கியதை கண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வரும் கொள்ளை…. பொதுமக்கள் அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

தொடர்ந்து கோவில் உண்டியலை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆ. பாளையம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பூசாரி மருதமுத்து வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தொடர்ந்து கோவிலின் உண்டியலை கொள்ளையர்கள் திருடி வந்தனர். இச்சம்பவம் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை…. வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள முதுநகர் பகுதியில் 17 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி தனது வீட்டில் தனியாக இருந்த போது பெரியகாரைக்காடு பகுதியில் வசிக்கும் தட்சிணாமூர்த்தி என்பவர் வீட்டிற்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தட்சிணாமூர்த்தியை போக்சோ சட்டத்தின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாலிபரிடம் பணமோசடி…. கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு…. கடலூரில் பரபரப்பு….!!

வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 1 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கொத்தவாசல் பெரிய தெருவில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்துறை சூப்பிரண்டு சக்திகணேசனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், அவருக்கு அமலி ஜாஸ்மின் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் தனக்கு ரேஷன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுவனை அழைத்து சென்ற பெண்…. தோப்பில் கிடந்த சடலம்…. கதறி அழுத பெற்றோர்….!!

4 வயது சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கொல்லை பகுதியில் கார் ஓட்டுனராக செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சந்தேக வழக்கில் திருப்பம்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. கடலூரில் பரபரப்பு….!!

உல்லாசத்துக்கு அழைத்த கள்ளகாதலனை பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள வளையமாதேவி பகுதியில் கூலி தொழிலாளியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கரிவெட்டி பகுதியில் இருக்கும் பள்ளி வளாகத்தில் வேல்முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பிரேத பரிசோதனை முடிவில் வேல்முருகன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புதிதாக இணையதளம்…. துணைவேந்தரின் செயல்…. நிர்வாகத்தின் தகவல்….!!

புதிய இணையதள முகவரியை துணை வேந்தர் ஆர்.எம். கதிரேசன் தொடங்கி வைத்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பு கல்லூரிகளுக்கான புதிதாக இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பதிவாளர் சீதாராமன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் மற்றும் கல்லூரி வளர்ச்சி கவுன்சில் முதல்வர் வசந்தராணி ஆகியோர் முன்னிலையில் துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் புதிய இணையதள முகவரியான www.aucoeexam.in என்பதை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து இந்த புதிய இணையதளத்தை தேர்வுத்துறை தொழில்நுட்ப அலுவலர்கள் அருணாராணி, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டிட சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் கடந்த 2013-ஆம் வருடம் இலங்கை அகதிகளுக்காக 130 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடுகளில் இலங்கை அகதிகள் எவரும் வசிக்கவில்லை. இந்நிலையில் தொண்டு நிறுவனங்கள் மூலமாக கட்டப்பட்ட இந்த வீடுகள் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்து கிடந்துள்ளது. இதனையடுத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் புவனேஸ்வரன், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

டாஸ்மார்க் மேற்பார்வையாளர் வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பத்திரக்கோட்டை பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது பற்றி அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழுந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய நபர்கள்…. கடலூரில் பரபரப்பு….!!

கார் திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. புதுச்சேரியில் சக்தி சாய்ராம், ஜோதிஸ்வரன், திவாகர், பால் சுந்தர் மற்றும் ராகவேந்திரன் ஆகிய 5 பேரும் வசித்து வருகின்றனர். இவர்கள் 5 பேரும் காரில் புதுவையிலிருந்து பெரம்பலூருக்கு சென்றுள்ளனர். இதில் காரை பால் சுந்தர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் சேடபாளையம் எஸ்.எம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மற்றும் ஒரு பெண் மீது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“என் பாட்டி போயிட்டாங்க” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பாட்டி இறந்த வேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சேட்டு நகரில் சுமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.காம் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சுமனின் பாட்டி பாக்கியலட்சுமி உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். அதன்பின் பாட்டி இறந்த வேதனையில் அவர் மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இதனை அடுத்து சுமன் வீட்டில் அனைவரும் தூங்கிய நேரத்தில் தூக்கிட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“என் அண்ணன் பேசல” மாணவி தற்கொலை முயற்சி…. கடலூரில் பரபரப்பு….!!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.கே. குச்சிப்பாளையத்தில் பிரபாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் நர்சிங் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பிரபாவதி வழக்கம் போல் பயிற்சி பள்ளிக்கு சென்று அங்கிருந்த சக மாணவிகளிடம் தான் கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே வந்துள்ளார். அதன்பின் பண்ருட்டி-சென்னை சாலையில் இருக்கும் ரயில்வே மேம்பால பகுதிக்கு சென்று பாலத்தின் நடுப்பகுதி மேல் ஏறி யாரும் எதிர்பாராத […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சரியா வழங்கவில்லை…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

குடிநீர் வழங்குமாறு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. ஆதலால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூர் வாராமல் இருக்கும் வாய்க்கால்…. அலுவலகத்தில் சூழ்ந்த தண்ணீர்…. பொதுமக்கள் அவதி….!!

வாய்க்காலை தூர் வராததால் மின் பொறியாளர் அலுவலகத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ்ச்செருவாயில் இருக்கும் ஏரியில் இருந்து கடந்த மாதம் 23-ம் தேதி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் ஒரு கிளை வாய்க்கால் வழியாக பொண்ணடம் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள ஏரிக்கு தண்ணீர் வருகின்றது. பின்னர் மறைவாக அந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களையும் மற்றும் பெண்ணாடத்தில் இருக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவி மின் பொறியாளர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதுக்குப்பம் பகுதியில் அருளப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இதுபற்றி அறிந்ததும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அருளப்பனை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அருளப்பன் திடீரென தனது வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கீழே கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பொதுமக்கள் தகவல்” குடியிருப்பு பகுதியில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

கேட்பாரற்று கிடந்த முதியவரின் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் முதியவர் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்து பொதுமக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெறிச்சோடிய சாலை…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…. போலீஸின் செயல்….!!

ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதி வேகமாக பரவுவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது உணவு விடுதிகள் மற்றும் சிற்றுண்டிகள தங்களது சொந்த வாகனத்தில் வாடிக்கையாளரின் வீடுகளுக்கு சென்று உணவுப் பொருட்களை வினியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திட்டக்குடியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் உணவகங்களில் பார்சல் சர்வீஸ் மட்டும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கண்டிப்பா வாங்கியே ஆகணும்” அலட்சியமாக செயல்பட்ட பொதுமக்கள்…. அலைமோதிய கூட்டம்….!!

மீன் வாங்குவதற்காக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மறந்து செயல்பட்ட பொதுமக்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் மற்றும் கொரனோ தோற்று பரவலைத் கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடுவது, ஹோட்டல்கள், பேருந்துகள், தியேட்டர், கடைகள் ஆகிய இடங்களில் 50% பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும். இதில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“50% அனுமதிக்க வேண்டும்” தமிழக அரசு உத்தரவு…. அதிகாரிகளின் ஆய்வு….!!

தியேட்டரில் 50 சதவீத நபர்கள் அனுமதிக்க அரசு உத்தரவிட்டதை பின்பற்றுகிறார்களா என்பதை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் பேருந்துகள், ஓட்டல்கள் மற்றும் தியேட்டர்களில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இந்நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இம்மாவட்டத்தில் இருக்கும் 40 தியேட்டர்களிலும் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து 50 சதவீதம் மக்கள் மட்டுமே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்ற ஓட்டுநர்…. மர்ம நபர்கள் கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை….!!

லாரி ஓட்டுநரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எழுமேடு அகரம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் களிஞ்சிகுப்பம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வடிவேல் சென்று கொண்டிருக்கும் போது 2 நபர்கள் திடீரென்று வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கட்டாயம் அணிய வேண்டும்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. டி.எஸ்.பி-யின் செயல்….!!

முககவசம் அணிவதன் கட்டாயம் குறித்து பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டி.எஸ்.பி சிவா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.பி சக்தி கணேசன் அறிவுறுத்தலின் பேரில், திட்டக்குடி டி.எஸ்.பி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகள் ஆகியோர்களை அழைத்து முககவசம் அணிவதன் கட்டாயம் மற்றும் தடுப்பூசியின் பலன்கள், தனிமனித இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். அப்போது டி.எஸ்.பி சிவா பொதுமக்களிடம் கூறியதாவது, தென்னாப்பிரிக்கா மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்து அல்லாத கார்…. சாலையில் தீடீர் சோதனை…. வாகன ஆய்வாளரின் செயல்….!!

போக்குவரத்து அல்லாத காரில் பயணிகளை வாடகைக்கு ஏற்றி சென்றதால் காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதிக அளவில் பாரம் ஏற்றி கொண்டு வந்த கனரக வாகனங்களுக்கு இணக்க கட்டணம் மற்றும் வரி பெறப்பட்டுள்ளது. இதில் 2 லாரிகள் தகுதிச்சான்று பெறாமலும், அரசுக்கு வரி செலுத்தாமலும் இருந்து வந்தது அதிகாரிக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து தகுதிச் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சேதமடைந்த இரும்பு கட்டைகள்…. பொதுமக்கள் அவதி…. வியாபாரிகள் கோரிக்கை….!!

சேதமடைந்து இருக்கும் சிமெண்ட் கட்டைகளை உடனுக்குடன் சரி செய்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிபுலியூர் பகுதியில் வணிக வளாகங்கள், நகைக்கடைகள், மார்க்கெட் மற்றும் துணிக்கடைகள் என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருவந்திபுரம் வழியாக பண்ருட்டிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சுப்பராய செட்டி தெரு வழியாக சென்று வருகின்றது. இதில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அவ்வழியாகச் செல்கின்றனர். ஆனால் பாதாள சாக்கடையில் மூடப்பட்டுள்ள […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர்….. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள அப்பியம்பேட்டை அங்காளம்மன் கோவில் பகுதியில் ஜெயசூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்த ஜெயசூரியா நண்பர்கள் சிலருடன் அருகில் இருக்கும் விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென ஜெயசூரியா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சைக்கிளில் சென்ற தொழிலாளி மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியகுமட்டி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் தனது சைக்கிளில் சம்பந்தம் கிராமம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது லாரி ஒன்று மோதியது. இதில் படுகாயமடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற தம்பதி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

அரசு பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு வெள்ளூர் பகுதியில் நடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்வேலியில் அரசுக்கு சொந்தமுடைய நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நடேசன் தனது மனைவியுடன் வீணங்கேணியில் இருக்கும் மகளைப் பார்ப்பதற்காக பேருந்தில் சென்றுள்ளார். அப்போது வீணங்கேணி பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கு உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்நேரம் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி வந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கால்வாய் அமைக்கும் பணி” தடுத்து நிறுத்திய பொதுமக்கள்…. கடலூரில் பரபரப்பு….!!

கால்வாய் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கப் பணி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது சாலையோரம் இருக்கின்ற கட்டிடங்கள், வீடுகள், மரங்கள் அவற்றை அகற்றி சாலை விரிவாக்கம் மற்றும்  சாலையின் இருபக்கமும் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து மேல்பட்டாம்பாக்கம் பகுதி சாலையோரத்தில் ஒரு சில […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. கடலூரில் பரபரப்பு….!!

ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் 35 வயது மிக்க வாலிபரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஜெயசீலன் என்பதும், சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட கோளாறு…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

ஆதார் சேவை மையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகின்ற ஆதார் சேவை மையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் நேரில் வந்து ஆதார் கார்டில் பெயர் நீக்கல், தொலைபேசி எண் சேர்த்தல், நீக்கல் மற்றும் பெயர் சேர்த்தல் போன்ற திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசு சார்பாக தொழிலாளர் நல வாரியத்தில் 18 வயது முதல் 59 வயது வரை பதிவு செய்யலாம் […]

Categories

Tech |