Categories
தேசிய செய்திகள்

சிஏஏ-க்கு போராட்டம்… ”வேடிக்கை பார்க்க முடியாது”…. விஜயன் எச்சரிக்கை ..!!

சிஏஏ-க்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தின் மூலம் அமைதியின்மையை உருவாக்க நினைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு மாநில அரசு ஆதரவு தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக கேரள சட்டமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு நன்றி “தண்ணீர் தினமும் வேண்டும்” முதல்வர் கடிதம் ….!!

தினமும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டி கேராள முதல்வருக்கு கடிதம் எழுத இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் தமிழகத்துக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியது. இதற்க்கு அனைத்து தரப்பிலும் இருந்தும் கேரள அரசுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் இருந்தது.ஆனால் எதிர்பாராத விதமாக தமிழக அரசு கேரளாவில் இருந்து வழங்க இருக்கும் தண்ணீர் வேண்டும் என்று நிராகரித்தது. தமிழக […]

Categories

Tech |