Categories
மாநில செய்திகள்

கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும்… முதல்வர் கூறிய விஷயங்கள் என்ன?

கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் தான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் மேலும் கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்துத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. அரசு சார்பில் 45, தனியார் சார்பில் 30 பரிசோதனை மையங்கள் […]

Categories
மாநில செய்திகள்

20% பேருக்கு மட்டுமே அறிகுறி…. அதிலும் 7%,8% பேருக்குத்தான் தீவிர பாதிப்பு… முதல்வர் பேட்டி

கொரோனா பாதிக்கப்படுபவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் ஏதும் இருப்பதில்லை என முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 20% பேருக்கு மட்டுமே அறிகுறி தெரிகிறது. அதிலும், 7% அல்லது 8% பேருக்குத்தான் தீவிட பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கடைகளில் பொருட்களை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவலை தடுக்கத்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது… முதல்வர் பழனிசாமி..!!

சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” கொரோனா நோய் தடுப்புக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனது தலைமையில் மருத்துவ வல்லுனர்கள் உள்ளிட்ட குழுக்களுடன் பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 54% ஆக அதிகரித்துள்ளது. வீடு வீடாக சென்று நோய் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் வீதி வீதியாக ஒலிபெருக்கிகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. […]

Categories

Tech |