சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவைகள் தற்போது சென்னையில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதோடு புறநகர் பேருந்து நிலையங்களும் கட்டப்படுகிறது. அதாவது பிராட்வேயில் இருந்த பேருந்து நிலையம், கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்ட நிலையில் இட நெருக்கடி அதிகரித்ததால் மாதவரத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இருப்பினும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோயம்பேட்டில் கூட்ட […]
