Categories
தேசிய செய்திகள்

மத்திய, மாநில அரசுகளிடையே எந்த மோதலும் இல்லை – முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்!

கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 409ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கொரோனோவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 291 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 129லிருந்து 114 ஆகக் குறைந்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

குடிமகன்களுக்கு மதுபானம்….. கேரளாவில் கருப்பு பட்டை அணிந்து நாளை மருத்துவர்கள் எதிர்ப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்பதால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள்ளே முடங்கி கிடைக்கும் கேரள மதுபிரியர்கள் பலரும் தற்கொலை செய்யும் நிலையில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர உத்தரவிட்டார். மருத்துவரின் பரிந்துரையின் படி குடிமகன்களுக்கு மதுபானம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இதற்கு மருத்துவர்கள் மறுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

தலசேரி – கூர்க் நெடுஞ்சாலையை திறக்க கோரி பிரதமருக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!

கர்நாடகா-கேரளா எல்லையை திறக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக காவல்துறையால் மூடப்பட்ட தலசேரி – கூர்க் நெடுஞ்சாலையை திறக்க கோரிக்கை சாலை மூடப்பட்டதால் கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை அத்தியாவசிய பொருட்கள் சீராக வருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது. 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 126ஆக உயர்வு!

கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக வேலை செய்தாலே போதும் – முதல்வர் பினராயி உத்தரவு!

கேரளாவில் அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக வேலை செய்ய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

JUST NOW : ”ஆளுநருக்கு எதிராக போராட்டம்” கேரளா பேரவையில் பரபரப்பு …!!

கேரள சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த வாசகத்தை ஆளுநர் உரையில் வாசிக்க மறுத்ததால் ஆளும் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த சட்ட மசோதாவை கண்டித்து கேரளா , மேற்கு வங்கம் , பஞ்சாப் மாநில சட்டமன்றங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி அதிரடி காட்டின. இந்நிலையில் இன்று கேரளா சட்டசபையில் ஆளுநர் வாசித்த உரையில் குடியுரிமை […]

Categories

Tech |