Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களிடத்தில் அதிமுக செல்வாக்கு சரிவை சந்தித்ததில்லை – பேரவையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!

தமிழக மக்களிடத்தில் அதிமுக செல்வாக்கு என்றும் சரிவை சந்தித்ததில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பேசிய போது குறுக்கிட்டதால் பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேற்றம்!

முதல்வர் பேசிய போது குறுக்கிட்டதால் பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேற்றபட்டுள்ளார். தமிழக சட்டபேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேற்றப்பட்டுள்ளார். முதலமைச்சர் பேசிய போது குறுக்கிட்டதால் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும் போது நான் குறுக்கிடுவதில்லை. பேரவையில் நாம் பேசும் போது குறுக்கிடுவது தவறு. ஆஸ்டினுக்கு விலாசம் கொடுத்தது அதிமுக என கூறியுள்ளார். இதனையடுத்து ஆஸ்டின் நடந்து கொண்டது போன்ற சம்பவம் தொடராமல் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

இந்தியாவிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தமிழகத்தில் மட்டும்தான் – முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

இந்தியாவிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தமிழகத்தில் மட்டும்தான் என முதல்வர் பழனிசாமி திண்டுக்கல்லில் நடைபெறும் விழாவில் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறையானது ஒப்புதல் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது அமைக்கப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்தது. மேலும் அதற்கான அரசாணையும் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தேசிய மக்கள் பதிவேடு விவகாரத்தில் பதட்டமான சூழலை உருவாக்க வேண்டாம் – முதல்வர் பழனிசாமி! 

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன.  இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயகுமார், மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மக்கள் குடியுரிமை பதிவேட்டில் குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

கர்நாடகா விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் சீக்கனப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர், கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு காரில் இன்று அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவிலுள்ள ஆவரைக்கல் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிகாலை […]

Categories
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

கிருஷ்ணகிரியில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது […]

Categories
மாநில செய்திகள்

ஈரானில் சிக்கிய மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறைக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஈரானில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் 450 இந்திய மீனவர்கள் பணிபுரிகன்றனர். அவர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலி மூலம் இன்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில், 2015ம் ஆண்டில் அகழாய்வு துவங்கியது. 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆராய்ச்சியைத் தொடங்கியது. 10.5 மீட்டர் ஆழம் கொண்ட 42 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. 6 மாதங்கள் வரை […]

Categories
செய்திகள்

தமிழகத்தில் 8 புதிய மருத்துவக் கல்லூரிகள் – மார்ச் 1ம் தேதி முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

தமிழகத்தில் புதிதாக 8 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கானஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில் புதிதாக 8 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள், அதற்கான கட்டமைப்பு , இடவசதி உள்ளிட்டவை எந்தெந்த மாவட்டங்களில் உள்ளது […]

Categories

Tech |