Categories
மாநில செய்திகள்

கோவையில் மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்!

கோவையில் மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். கோவையில் ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர் 3வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். உக்கடத்தில் ரூ.39.74 கோடியில் புனரமைக்கப்பட்டு பெரிய குளத்தில் வடபுற குளக்கரையை மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைத்துள்ளார். வாலங்குளம் மேம்பாலத்தின் கீழ் ரூ.23.83 கோடியில் புனரமைக்கப்பட்டு பகுதி, ரூ.2.68 கோடியில் கட்டப்பட்டுள்ள அன்னுர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஆழியாறு அணை, பவானிசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

ஆழியாறு அணை, பவானிசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து ஜூன் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜூன் 7ம் தேதி முதல் அக்.31ம் தேதி வரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 146 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் ஆனைமலை வட்டத்தில் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டுள்ளது. நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து ஆழியாறு அணையிலிருந்து 1,156 […]

Categories

Tech |