கிராம்பில் இருக்கும் மருத்துவ குணங்கள் கிராம்பு பொடியை வறுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி உடனடியாக நிற்கும். உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை வலி, தொண்டை எரிச்சல் போன்றவை குணமடையும். கிராம்பை தண்ணீரில் போட்டு நன்றாக கொதித்து வந்த பிறகு குடித்தால் காலரா நோய் குணமடையும். கிராம்பு எண்ணெயுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறை சேர்த்து உறங்கும் முன் குடித்து வந்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுதலை கிடைக்கும். […]
