பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள் உள்பட 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர் . டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்நிகழ்ச்சி தூய்மை இந்தியா என்னும் திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது . இந்நிகழ்ச்சின் முக்கிய நோக்கமானது எவ்விடத்திலும் தூய்மை காணபட வேண்டும் என்பதே ஆகும் . இதைத்தொடர்ந்து பெசன்ட் நகரில் உள்ள கடற்கரையை சி.ஐ.எஸ்.எப். என்னும் மத்திய தொழில் பாதுகாப்பு படை […]
