இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த தமது குடிமக்கள் ஆயிரம் பேரை கடந்த ஆண்டு கைது செய்துள்ளதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வங்கதேசத்தின் சர்வதேச எல்லை பாதுகாப்பு இயக்குனர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளிலும் சட்டவிரோதமாக வசித்தவர்கள் குறித்து கடந்த மாதம் டெல்லியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் விவாதித்தனர். அதனடிப்படையில் முதன்முறையாக இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் இந்திய எல்லையை கடந்து சென்று […]
