Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தொடங்கியது – இரங்கற் குறிப்பு வாசிப்பு …!!

முன்னாள் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. தமிழக சட்டசபை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததோடு நிறைவடைந்த கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சாவித்திரி அம்மாள் , ராஜேந்திர பிரசாத் , குருதி மாவள்ளல்கோன் , பி.ஏ.கே.பி. ராஜசேகரன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ திரும்பப் பெறப்படமாட்டாது – அமித்ஷா திட்டவட்டம்.!

போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக இன்று பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் பாஜகவின் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியினர்  ஆட்சியில் இருந்தவரை ராமர் கோவிலை கட்டுவதற்கு தங்களால் முடிந்தவரை பல்வேறு வழிமுறைகள் மூலமாக காலத்தை கடத்திவந்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள் அயோத்தி […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை சட்ட எதிர்ப்பு: சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம்!

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாதென வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் இன்று ஏராளமானோர் பங்கேற்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தமாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் உள்ளிட்ட ஏழு அமைப்புகள் சார்பில், கோட்டை முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு ஒன்னும் தெரியாது… CAA குறித்து கருத்து சொல்ல விருப்பமில்லை – விராட் கோலி!

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொறுப்பற்ற முறையில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று இந்திய அணியின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எனது பிறந்தநாளை கொண்டாட மாட்டேன்”… நீங்களும் கொண்டாடாதீங்க… கனிமொழி எம்.பி. வேண்டுகோள்.!

குடியிருமை திருத்தச் சட்ட போராட்டம், உயிரிழப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பிறந்தநாள் கொண்டாட விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தனது பிறந்தநாளை (ஜனவரி 5ஆம் தேதி) கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக மகளிர் அணி செயலாளர், எம்.பி கனிமொழி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியிருமை திருத்தச் சட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம் அல்ல; குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் புத்தாண்டின்போது மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் நள்ளிரவில் சென்னை சைதாப்பேட்டையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இதில், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள், மனிதநேய ஜனநாயக கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள், பொதுமக்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜன.6இல் கூடுகிறது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்..!!

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கேரள சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனை மேற்கொள்காட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஜனவரியில் கூடும் தமிழ்நாடு சட்டபேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் செல்லுங்கள்… உ.பி., ஏடிஜிபிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் – முக்தார் அப்பாஸ் நக்வி..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாகிஸ்தான் செல்லுங்கள் எனப் பேசிய மீரட் காவல் துறை கூடுதல் இயக்குநர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லியில் நேற்று (டிச. 29ஆம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் காவல் துறை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) பிரசாந்த் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி வந்தா போராட்டம் வெடிக்கும் – எச்சரிக்கை விடுத்த மாணவர் அமைப்பு!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை நடத்த பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 10ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூருக்கு செல்லவுள்ளார். திட்டமிட்டப்படி மோடி திஸ்பூருக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அஸ்ஸாம் மாணவர் […]

Categories
தேசிய செய்திகள்

’இஸ்லாமியர்கள் எந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால் இந்தியர்கள் என ஏற்றுக்கொள்வீர்கள்?’

இஸ்லாமியர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட சிறும்பான்மையினர் எந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால் அவர்களை நீங்கள் இந்தியர்கள் என ஏற்றுக்கொள்வீர்கள் என்று சீத்தாராம் யெச்சூரி மத்திய அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஹைதராபாத்திலுள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘சேவ் இந்தியா – சேவ் கான்ஸ்டியூசன்’ (save india – save constitution) நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், “தேசிய குடியுரிமை பதிவேட்டால் அசாமில் 19 லட்சம் மக்கள் தங்களது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இஸ்லாமியர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய கீதம் இசைப்பு…!!

பூந்தமல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மூன்றாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தேசிய கீதம் பாடி கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைவரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வட்டார ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்காக எதை வேண்டுமானால் தியாகம் செய்ய தயார் – நாரயணசாமி..!!

 மக்களுக்காக எதை வேண்டுமானால் இழக்கவும், தியாகம் செய்யவும் தயாராக உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் மாநிலத் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், இஸ்லாமியர்கள் என ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேசியக்கொடியை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சி.ஏ.ஏ. வன்முறை குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நேரமிது – அமித்ஷா

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட சிறு குழுக்களுக்கு பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது என உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். டெல்லி மேம்பாட்டு ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்பான எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்திவருகிறது. டெல்லியில் நிலவிய அமைதியான சூழ்நிலையை அவர்கள் சீர்குலைத்துவிட்டனர். சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தின்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி போராட்டம்..!!

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் அதிமுக, பாமக கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது. இச்சட்டம் மதச்சார்பின்மையைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இந்தியா முழுவதும் கலவரங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தமிழ்நாட்டில் பல்வேறுப் பகுதிகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் ஓட்டுநர் கூட இஸ்லாமியர்தான்…. பிரச்னைன்னா பார்த்துக்கிட்டு இருக்கமாட்டோம்… அமைச்சர் வேலுமணி ஆதரவு..!!

குடியுரிமைச் சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதை அதிமுக அரசு பார்த்துக் கொண்டு இருக்காது என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, மக்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கோவையில் மேம்பாலம், சாலைகள், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்..!!

சேலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு எதிராக இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சேலம்  மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தலைமை தகவல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா மற்றும் இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வெல்லும் – நடிகர் பார்த்திபன்..!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் என திரைப்பட நடிகர் பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், ரயில்வே காலனியில் சிறகுகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பங்கேற்றார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஒத்த செருப்பு’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அரசின் பரிந்துரை இல்லாமல் தனியாக ஒரு படம் ஆஸ்காருக்கு போனது இதுவே முதல்முறை, ஆஸ்கர் தேர்வுக் குழு பட்டியலில் உள்ள ‘ஒத்த […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களை இழிவுபடுத்திய ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்” – இந்திய மாணவர் சங்கம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை இழிவாகப் பேசிய ரஜினிகாந்த், மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை இழிவாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வீட்டை முற்றுகையிடுவோம் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; குடியுரிமை திருத்தச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வதந்தியைப் பரப்புவது தீவிரவாத செயல்” – ராஜேந்திர பாலாஜி..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொய்யான வதந்தியை ஏற்படுத்துவது தீவிரவாதத்தை வளர்க்கின்ற செயல் என்று பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குட்டம் பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்துக் காலங்களிலும் அதிமுக அரசு தொடர வேண்டும் என மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலிலும் […]

Categories
தேசிய செய்திகள்

‘சனா சுதந்திரமாக கருத்து தெரிவிக்க கங்குலி அனுமதிக்க வேண்டும்’ – நடிகை நக்மா..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கங்குலியின் மகள் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகை நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்தநிலையில், பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் 18 வயது மகள் சனா கங்குலி இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அவருடயை இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலானது. அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘அனைத்து பாசிச ஆட்சிகளுக்கும், குழுக்களும், இனங்களும் தேவைப்படுகின்றன. அதன்மூலம் அரக்கத்தனத்தை […]

Categories
மாநில செய்திகள்

“திமுக பேரணியில் கமல் பங்கேற்கமாட்டார்”- மக்கள் நீதி மய்யம்!

கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் டிச.23ஆம் தேதி நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு  பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து தமிழகத்திலும் மசோதாவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக சார்பில் 23-ஆம் தேதி மாபெரும் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

‘காங்கிரஸ் கட்சியால் ஓரங்கட்டப்பட்டேன்’ – மணிசங்கர் வேதனை..!!

 காங்கிரஸ் கட்சி தன்னை ஓரங்கட்டியதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் வேதனை தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் சார்பாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “போராட்டம் மக்களின் ஒற்றுமையை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி போராட்டத்தில் அனைத்து மதத்தவரும் கலந்துகொண்டனர். மதச்சார்பற்ற கொள்கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது இதன் மூலம் தெரிகிறது” என்றார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர்களே..!… எல்லாரும் வாங்க….. மக்களை காப்பாத்துங்க…… ஸ்டாலின் தீடிர் அழைப்பு …!!

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து திமுக நடத்தும் பேரணியில் நடிகர்களை பங்கேற்க முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி திமுக பேரணி நடத்த இருக்கின்றது. இதற்காக கூட்டணி கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பேரணியில் பங்கேற்க நடிகர்களுக்கு திமுக சார்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

திருமா, சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்குப் பதிவு..!!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 54 அமைப்புகளைச் சேர்ந்த 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன், இந்திய தவ்ஹீத் கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 54 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“வயசானவங்க பாதுகாப்பாக வீட்ல இருங்க”… ரஜினியை கலாய்த்த உதயநிதி..!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் அதனைப் பொதுவாக வன்முறை என ரஜினி கருத்து பதிவு செய்ததற்கு, உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக நடிகர் ரஜினி, ‘ தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது ‘ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாணவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? – சீமான் காட்டம்..!!

குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய‌ தங்களது கருத்தை முதலில் சொல்லுங்கள் என நடிகர் ரஜினிகாந்துக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையில் வெடித்தன.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருவரும் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: வன்முறை ஒரு தீர்வு ஆகாது – ரஜினிகாந்த் ட்வீட்..!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அஸ்ஸாம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என நாடு முழுவதும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜாமியாவின் இணையதளம் ஹேக்”… ‘மாணவர்களே வலுவாக எழுந்திருங்கள்!’

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, அப்பல்கலைக்கழகத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, சில செய்திகளையும் ஹேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து அதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம்தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் கிளர்ச்சியுறச் செய்தது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல் துறை பல்வேறு விதமான தடுப்பு முறைகளை மேற்கொண்டபோதிலும், […]

Categories

Tech |