மேற்குவங்கத்தில் நியூ லேண்ட் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிட் ஃபண்ட் மோசடி வழக்கில் 22 இடங்களில் சிபிஐ சோதனையை நடத்தினர். மேற்கு வங்க மாநிலத்தில் செயல்படும் நிறுவனம் நியூ லேண்ட் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ். இந்த நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்ட முகவர்கள் ரூ 1 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்ததாகவும், முதலீட்டுக்கான வருவாயை அதிகமாக கொடுப்பதாக உறுதியளித்து டெபாசிட் தொகையை கூட கொடுக்காமல் நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் மற்றும் இயக்குநர்கள் ஏமாற்ற்றி விட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2017_ஆம் ஆண்டு மே மாதம் […]
