அமெரிக்க CIA தலைவர் மாஸ்கோ சென்று ரஷ்யாவை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷியா, உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை நீடித்து வருகிறது. மேலும், உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷியா சட்டவிரோதமாக கைப்பற்றியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்தது. இதன்பின், உக்ரைனுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளித்து வருகிறது. தற்போது, கடந்த சில நாட்களாக ரஷிய அரசு அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் உட்பட 90,000 வீரர்களையும் உக்ரைன் […]
