கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் அச்சுகிராமம் பகுதியில் மயிலாடியில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலயத்தைப் பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் ஊழியர்கள் வழக்கம்போல் நேற்று காலை ஆலயத்தை திறப்பதற்காக வந்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் அவர்கள் ஆலயத்திற்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் உள்ள பணம் திருடப்பட்டு இருந்ததை கண்டார். மேலும் செபரூதின் […]
