Categories
உலக செய்திகள்

ஐரோப்பியாவில் மட்டும் 2, 58,068 பேர்… கொரோனாவின் பிடியில் இரு நாடுகள்!

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2, 50,000 ஆக  அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கும் மேல் இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளது.  சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 198 நாடுகளில் பரவி உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 22,000ஐ  தாண்டி விட்டது.  மேலும் 4,87, 434 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஐரோப்பா […]

Categories
உலக செய்திகள்

அச்சத்தை போக்க… கொரோனா வைரஸாக மாறி டான்ஸ்… அசத்திய குழந்தைகள்!

மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் போல உடையணிந்து பள்ளி மாணவிகள் ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில்  வைரலாகியுள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சத்தில் உறையவைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. இதுவரையில் சீனாவில் 3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பலியானோரின் 4962 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தற்போது சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரானாவை கட்டுப்படுத்தாவிட்டால் 45 மில்லியன் மக்கள் பலியாக நேரிடும்… எச்சரிக்கும் மருத்துவர் ..!

கொரானா வைரஸை கட்டுப்படுத்த முடியாவிட்டால் உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் பாதிப்படைவார்கள் என ஹாங்காங்கின் உயர் மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொரானா வைரஸ் தொற்று நோயால் உலகம் முழுவதும் 43000-திற்கு  அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் இந்த வைரஸ் நோயை கட்டுப் படுத்துவதற்கான முயற்சியில் பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சீனா நகரம் முழுவதும் போக்குவரத்து சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளது சீனா மற்றும் அதன் பகுதியில் இருந்து திரும்பிய கப்பல் […]

Categories
உலக செய்திகள்

மரண பீதியில் சீனா…. ”மறைக்க முயலும் அரசு” வீடியோ_வால் அம்பலம் …!!

சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் சீன அரசு பல்வேறு தகவலை மறைத்துள்ளது செவிலியர் வீடியோவால் அம்பலமாகியுள்ளது. சீனாவை அச்சுறுத்தி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா சீனாவின் முதல்முறையாக வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் தங்களின் உணவாக உட்கொள்வதால் அது மனிதர்களுக்கு பரவி இதன் வைரஸ் மனிதருக்குள் பரவியுள்ளது. பின்னர் கொரோனோ வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

90,000 பேர் …… ”குலைநடுங்கச் செய்த கொரோனா”…. வீடியோ_வால் அதிர்ச்சி …!!

சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அங்குள்ள செவிலியர் வெளியிட்ட வீடியோ உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா சீனாவின் முதல்முறையாக வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் தங்களின் உணவாக உட்கொள்வதால் அது மனிதர்களுக்கு பரவி இதன் வைரஸ் மனிதருக்குள் பரவியுள்ளது. பின்னர் கொரோனோ வைரஸ் ஒருவரிடம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் நோய்: உலகம் முழுவதும் 1354 பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் நோயினால் உலகம் முழுவதும்  1354 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வெளவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பை உண்டாக்கும். இந்த வைரசால்  சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

சவூதியில் செவிலியராகப் பணிபுரியும் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு அவருடன் சென்ற 100 செவிலியர்களில் இவருக்கு மட்டும் வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. வைரஸ் கண்டறியப்பட்ட செவிலியருக்கு சவூதி நாட்டிலுள்ள அசீர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் உடல் நிலை தேறி வருவதாக கேரள மாநில வெளியுறவுத் துறை அமைச்சர் முரளிதரன் தனது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் : இந்திய மாணவர்களுக்காக அவசர உதவி எண்கள் அறிவிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் தங்கி படிக்கும் இந்தியா மாணவர்களின் வசதிக்காக அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவில் ‘கொரோனா வைரஸ்’ என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீன அரசு, ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான், […]

Categories
உலக செய்திகள்

சீனாவை உலுக்கும் ”கரோனோ வைரஸ்” பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு தடை …!!

சீனாவில் கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான  கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய்  மற்ற நாடுகளுக்கு  பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் […]

Categories

Tech |