சீன அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்கு யாங்ட்சீ ஆற்றில் மீன்பிடிக்க தடை விதித்து உள்ளது. சீன நாட்டின் பெரிய ஆறாக கருதப்படும் யாங்ட்சீ ஆற்றில் 1950களில் 4 லட்சத்து 20 ஆயிரம் டன் மீன்கள் அந்நாட்டு மீனவர்களால் பிடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஒரு லட்சம் டன் மீன்கள் கூட ஓராண்டில் பிடிக்கப்படுவதில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மிக அதிகமான மீன் பிடித்ததால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு யாங்ட்சீ ஆற்றின் தன்மை காலப்போக்கில் மாறியதால் மீன்களின் வரத்து […]
