சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை வெளியாகியுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் இருக்கும் வூகான் நகரில்தான் கொரோனா தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. வூகான் நகரில் தொற்று வேகமாக பரவியதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டது. கொரோனா தொற்றினால் ஏராளமானோர் அந்நகரில் பலியானார்கள். எனினும் சீனா அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் சீனாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 84,029 என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 4673 என்றும் அதிகாரப்பூர்வ […]
