Categories
உலக செய்திகள்

சீனாவை சுற்றிவளைத்த அமெரிக்கா…கொரோனா வைரஸ் குறித்த உண்மைகள்… 

கொரோனா வைரஸ் குறித்த உண்மைகளை மூடி மறைந்த சீனா…செனட் உறுப்பினர் ஒருவர் 18 புள்ளிகள் கொண்ட செயல்திட்டம் வெளியீடு…   சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா எனும் வைரஸ் தொற்று, உலகெங்கிலும் பரவி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது..இந்த நோய்யின் காரணமாக, இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 45 லட்சத்திற்குக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தொழில்கள் முடங்கி உலக பொருளாதாரம் […]

Categories
உலக செய்திகள்

சீனா மூடி மறைத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை….. வெளியான தகவலால் உலகநாடுகள் அதிர்ச்சி….!!

சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை வெளியாகியுள்ளது.  கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் இருக்கும் வூகான் நகரில்தான் கொரோனா தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. வூகான் நகரில் தொற்று வேகமாக பரவியதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டது. கொரோனா தொற்றினால் ஏராளமானோர் அந்நகரில் பலியானார்கள். எனினும் சீனா அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் சீனாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 84,029 என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 4673 என்றும் அதிகாரப்பூர்வ […]

Categories
தேசிய செய்திகள்

தரமற்ற கிட்களை வழங்கிய சீன நிறுவனத்திடம் இருந்து இந்தியா எந்த பொருளும் வாங்கப்போவதில்லை: ICMR..!

தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த நிலையில், 2 சீனா நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்கு […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி” மனிதர்களுக்கு செலுத்த அனுமதி….. கண்டிப்பா வெற்றி தான்…. உலக மக்கள் நம்பிக்கை….!!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை மனிதர்கள் மீது பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரவும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலகநாடுகள் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதையடுத்து மனிதர்கள் மீது அதை பரிந்துரைக்க […]

Categories
உலக செய்திகள்

“பொய் சொல்லிட்டாங்க” வழக்கு போட்ட அமெரிக்கா….. கை விரித்த நீதிமன்றம்…!!

கொரோனா நோய் குறித்த உண்மையை மறைத்ததற்காக சீனா மீது அமெரிக்கா  தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவிகிதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, சீனா மீது அமெரிக்க கொரோனா நோய் குறித்த பல உண்மையாகளை சீனா […]

Categories
உலக செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில்….. சீனா செய்த வேலை…. உலக நாடுகள் அதிருப்தி…!!

உலக நாடுகள் கொரோனாவை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் சீனா செய்த காரியம் உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சீனாவில் அந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் உலக நாடுகள் அதனை கட்டுப்படுத்துவதில் திணறி வருகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்படும் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில் உலக […]

Categories
உலக செய்திகள்

“ஊரடங்கு OVER” உலக நாடுகளை….. முத்தம் கொடுத்து கடுப்பேத்தும் சீனர்கள்….!!

சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை கொண்டாடும் விதமாக அங்குள்ள மக்கள் முத்தம் கொடுக்கும் போட்டி நடத்தி வருகின்றனர். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதனுடைய தாக்கம் சீனாவில் தற்போது குறைந்துள்ளது. இதனால் இன்றைய நாள் வரை நாட்டில் பெரும்பான்மையான பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு அனைத்தும் தளர்த்தப்பட்டு, தற்போது கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பை கொண்டாடுவதற்காக நாம் இனி வெளியுலகில் சுதந்திரமாக நடமாட போகிறோம் என்ற […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை ஒழிக்க…. 600க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் மருந்து கண்டுபிடிக்க முயற்சி..!

சர்வதேச அளவில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வு கூடங்களில் கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரம் அடைந்து வருகிறது.. சீனாவில் தொடங்கிய கொரோனா  வைரஸ் பல நாடுகளுக்கு பரவி ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. இந்த வைரசால் பல லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் இந்த கொரோனா வைரசை கூடிய விரைவிலேயே ஒழித்துவிட வேண்டும் என பல்வேறு நாடுகளும் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

“தரமற்ற பொருள்” அது சரி…. சீனா PRODUCT அப்புடி தான் இருக்கும்…. இந்தியர்கள் அதிருப்தி….!!

கொரோனா முதல் ரேபிட் டெஸ்ட் கிட் வரை விரிவான விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைக்கு உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் அண்டை நாடான இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் பாதிப்பை குறைப்பதற்காக மத்திய அரசும் ஊரடங்கு உத்தரவை மே 3 வரை பிறப்பித்துள்ளது. இன்னும் ஊரடங்கு முடிவதற்கு 12 நாட்களே உள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“TEA” கொரோனாவை கட்டுப்படுத்துமா…? ஆராச்சியில் இறங்கிய தென்னிந்தியா….!!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தேயிலை பயன்படுமா என்ற ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், குன்னூரில் உள்ள தேயிலை ஆராய்ச்சி கழகமும் சேர்ந்து நடத்துகின்றனர்.  தேயிலையில் உள்ள தீயக்பிளவ் 3 என்ற சத்து anti-biotic தன்மை கொண்டது என சீனா மற்றும் தைவான் இல் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் கருப்பு மற்றும் பச்சை நிற தேயிலைகளில் உள்ள தீயக்பிளேவ் சக்திகள்  மருந்தை கண்டுபிடிக்க நல்ல ஆதாரமாக அமையுமா […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் கொரோனா” 3 வகைகளில் ஒன்று…. மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞாணி தகவல்…!!

இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது கொரோனாவின் துணை வைரஸ்களில் ஒன்று என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். கொரோ வைரஸின் மூன்று துணை வகைகளை ஆராய்ந்ததில் அவை இந்தியாவில் பரவத் தொடங்கிய பிறகு அவற்றின் உயிரமைப்பில் எந்த மாற்றமும் உருவாகவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா ஒரே வைரஸ் என்றாலும், அந்த வரிசையில் உள்ள சில சில மாற்றங்களின் அடிப்படையில் துணை வகைகளாக வகுக்கப்படுகின்றன. இவை 3 துணை வகைகளாக சீனா , ஈரான் , ஐரோப்பா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா உயிரிழப்பை மறைத்து காட்டிய சீனா….. உலக நாடுகள் குற்றச்சாட்டு!

சீனாவின் வூகான் நகரில் ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கையை சீன அரசு உயர்த்தி காட்டியுள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றரை லட்சம் பேரை காவு வாங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட வூகான் நகரத்தில் 2,579 மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று புதிதாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14ஆயிரத்தை தாண்டியது ….!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14ஆயிரத்தை தாண்டியுள்ளது நாட்டு மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் மத்திய சுகாதாரத் துறை கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிடும் போதெல்லாம் உயிரிழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் உயிரி ஆயுதமா.? சீனாவின் திட்டம் என பிரிட்டன் சந்தேகம்..!!

கொரோனாவை ஆயுதமாக பயன்படுத்தி மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை சிதைக்க  சீனா திட்டமிட்டு இருக்கிறது என்று பிரிட்டன் கேள்வி எழுப்பியுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தோன்றிய கடந்த டிசம்பர் மாதம் காலகட்டத்தில் சீனாவின்  யூகான் நகரத்தில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று பிரிட்டன் கூறியுள்ளது. இது தொடர்பான பல கடினமான கேள்விகளுக்கு சீனா பதிலளிக்க வேண்டியுள்ளது என்பது பிரிட்டனின் நிலைப்பாடாகும். […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா வைரஸின் 2-இன்னிங்ஸ்: ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

சீனாவில் இன்று ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 4,632 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா எனும் கொடிய வைரஸ் தோற்று முதன்முதலில் சீனாவின் வுஹான் மாகாணத்தை தாக்கியது. நாளடைவில், அந்த வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியது. இதன் காரணமாக உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 92 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, […]

Categories
உலக செய்திகள்

திக் திக் சீனா….. மீண்டும் தாக்கும் கொரோனா…. மிரளும் மக்கள் …!!

கொரோனா தொற்றைத கட்டுக்குள் கொண்டு வந்து ஊரடங்கை தளர்த்திய நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய வைரஸ் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி 180 நாடுகளுக்குள் தடம் பதித்து சுமார் 18 லட்சம் பெருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஆரம்பக்கட்டத்தில் சீனாவில் அதி வேகமாகப் பரவிய இந்த வைரஸ் பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் சீனாவில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்டது. ஆனால் தற்போது […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் பிடியில் இருந்த 81,000 பேரில் 77,000 பேரை குணப்படுத்திய சீனா..!

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.  சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அப்போது அந்த வைரஸ் காரணம் புரியாத  நிமோனியா என அடையாளப்படுத்தப்பட்டதாகவும்  அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் தொடர்ந்து ஆய்வு செய்த போது தான் அது கொரோனா வைரஸ் என்று உறுதிபடுத்த பட்டதாக தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து நாளுக்கு நாள் […]

Categories
உலக செய்திகள்

புதிதாக யாருமே இறக்கவில்லை… கொரோனாவை அடக்கிய சீனா!

சீனாவில் புதிதாக கொரோனா வைரசால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கி தற்போது உலகையே அதிரவைத்து வருகிறது கொரோனா வைரஸ். தற்போது சீனாவை தவிர்த்து ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது.  தொடக்கத்தில் சீன மக்களை கொரோனா கொத்து கொத்தாக கொன்று குவித்தது. ஆனால் தற்போது சீனாவில் இதன் பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. இன்றைய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: உண்மையை மறைத்ததா சீனா? – அதிர்ச்சி தகவல் …..!!

கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைந்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டதாக அமெரிக்காவில் முதல் புராண வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது பாதிக்கப்பட்ட நபர் அமைந்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நேஷனல் ரேவியூ என்ற பத்திரிக்கை குற்றம்சாட்டியுள்ளது. அப்படி சீனா என்னதான் மறைத்தது. விரிவாக பார்க்கலாம். டிசம்பர் 19ஆம் தேதி சீனாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி தான் ஹுவானன் கடல் உணவு சந்தைக்கு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனாவால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28,000ஐ தாண்டியது!

சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் 6,00,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 28,229ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் இதுவரை 888 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” அமெரிக்காவுக்கே இந்த நிலையா….? ராமதாஸ் ட்விட்….!!

அமெரிக்காவுக்கே இந்த நிலைமை என்றால் நம் நிலைமை என்ன என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் தாக்குதல் என்றால் கொரோனா தான். உலக நாடுகளில் இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை இந்த நோய் பலி வாங்கியுள்ளது . ஆரம்பத்தில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் படிப்படியாக பரவியது. இதுவரையில் சீனாவில் மட்டும் தான் இதனுடைய […]

Categories
உலக செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பும் சீனா….. இரண்டு மாதங்களுக்கு பின்னர் சாலை போக்குவரத்து தொடங்கியது!

சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 101ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 500ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 22ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவை எதிர்த்து போராட… இந்தியாவுக்கு நாங்கள் உதவுகிறோம்… தயாராக இருக்கும் சீனா !

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது. இந்தியாவில் இதுவரை  கொரோனா வைரசால் 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அரசு  பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே கொரோனா தடுப்புத் தொடர்பான காணொளிக் காட்சி மூலம் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுகாதாரம் பாதுகாப்பு மற்றும் சுங்க […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலி எண்ணிக்கை : உலகளவில் 13 ஆயிரத்தை தாண்டியது!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் பலியானோரின்  எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3,08, 231 பேருக்கு இந்த வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

30 லிட்டர் ஒயின்… நன்கு குடித்து விட்டு தூங்கும் யானைகள்…. வைரல் வீடியோ!

சீனாவில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை யானைகள் குடித்துவிட்டு மனிதனை போல உறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் யுன்னான் (Yunnan) மாகாணத்தில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சில யானைகள் அங்கிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து விட்டன. பின்னர் அங்கிருந்த வீட்டைப் பார்த்த யானைகள் அதனை துவம்சம் செய்து விட்டது. மேலும் வீட்டுக்குள் இருந்த 30 லிட்டர் ஒயினையும் இரண்டு யானைகள் மிகவும் ரசித்து ருசித்து குடித்தன. இதனால் யானைகளுக்கு போதைத்தலைக்கேறி விட்டது. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

50 ஆயிரம் திரைகளில் போட்டோஸ்… ஹூபே மாகாணத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

ஹூபே மாகாணத்தில் பணியாற்றி விட்டு, சொந்த ஊருக்கு திரும்பும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் விதமாக பிரமாண்ட எல் ஈடி திரைகள் அமைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 36 மணி நேரம்… ஹூபேய் மாகாணத்தில் யாருக்கும் இல்லை… கட்டுப்படுத்திய சீனா!

கடந்த 36 மணி நேரத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,148ஆக அதிகரிப்பு – சுமார் 2,23,065 பேர் பாதிப்பு!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

கொரோனோ…… இதை போடுங்க….. சரி ஆகிடும்….. சீனா பரிந்துரை….!!

உலக அளவில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிகருணாவை இந்த மருந்து கட்டுப்படுத்தும் என சீன அரசு மருந்து ஒன்றை பரிந்துரை செய்துள்ளது. கொரோனோ வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 9,000த்தை நெருங்க உள்ளது. இந்நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகளில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். மருந்து கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் நடக்க, மற்றொருபுறம் அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் அதற்கான மருந்தும் கண்டுபிடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் – இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 166ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 147ஆக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 166ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ”276 இந்தியர்களுக்கு கொரோனா” மத்திய அரசு தகவல் …!!

276 வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு கொரோனா நோய் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147ஆக உயர்வு – முழு விவரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 137ஆக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 147ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் […]

Categories
உலக செய்திகள்

இவர்களையும் விட்டுவைக்கவில்லையா… இருவரை தாக்கிய கொரோனா!

உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரோனா வைரஸ் இத்தாலி, […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவின் கோர முகம்….. “தகராறு” மலையென குவிந்த விண்ணப்பம்….!!

சீனாவில் பரவும் கொரோனோ நோயால் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிட்ட நிலையில் கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு இதுவரை 300க்கும்  மேல் விவாகரத்து விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. சீனாவின் ஹுகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் படிப்படியாக பரவி லட்சத்திற்கும் மேற்பட்டோரை அந்நாட்டில் பாதித்துள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கில் உயிர்களை பலி வாங்கி அதைத் தொடர்ந்து சீன அரசு வீட்டிலிருந்தபடியே ஊழியர்களை வேலை பார்க்க அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்து ஊழியர்கள் பணியை தொடங்க குடும்பத்தினுள் சண்டை ஏற்பட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸுக்கு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 64 வயது நபர் பலியாகியுள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எத்தனை பேர்? விவரங்களை அறிய புதிய இணையப்பக்கம்!

உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரங்களை அறிய மைக்ரோசாஃப்டின் பிங்க் குழு புதிய இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 125ஆக அதிகரிப்பு – மாநில வாரியாக முழு விவரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரம்… ஒரே நாளில் 129 பேர் மரணம்… ஈரானில் 853 ஆக உயர்வு!

ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி  129 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சர்வதேச 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே மத்திய கிழக்கு நாடான ஈரான் நாட்டில் கொரோனா மின்னல் வேகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோய் – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பை தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,0000க்கும் […]

Categories
உலக செய்திகள்

அச்சத்தை போக்க… கொரோனா வைரஸாக மாறி டான்ஸ்… அசத்திய குழந்தைகள்!

மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் போல உடையணிந்து பள்ளி மாணவிகள் ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில்  வைரலாகியுள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சத்தில் உறையவைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. இதுவரையில் சீனாவில் 3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பலியானோரின் 4962 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தற்போது சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் வேட்டை… 5 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை… பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடல்!

கொரோனா வைரசால்  பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, பொது நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனாவில் கொரோனாவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதன் தாக்கம் தற்போது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 80 ஆயிரம் பேரில் 63 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி – ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்க முடிவு!

கொரோனா வைரஸ் அச்சத்தால் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 24ம் தேதி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் கோலாகலமாக தொடங்க இருந்தது. ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி பாரம்பரிய முறைப்படி மார்ச் 12ம் தேதி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா கிராமத்தில் ஏற்றப்பட உள்ளது. இந்த ஜோதியை முதலில் கைகளில் ஏந்தும் நபராக கிரீஸ் நாட்டின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அனா கோரகாக்கியை ஹெலெனிக் […]

Categories
உலக செய்திகள்

ஏற்கனவே யூஸ் பண்ண மாஸ்க்… இப்படி செஞ்சீங்க… ரூ 7,00,000 அபராதம்… எச்சரிக்கும் ஜப்பான்!

பயன்படுத்திய முகமூடிகளை புதியது போன்று மறுவிற்பனை செய்தால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஜப்பான் அரசாங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா,  உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பயமுறுத்தி வருகிறது. இதுவரையில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள்

கொடிய கொரோனாவின் தாக்கம்… அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 26ஆக உயர்வு!

உலகை மிரட்டி வரும் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதுவரையில் மொத்தம் 4,025 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  6,088 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவில் கொடிய கொரோனாவால் 26 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி!

கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது  சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், தென் கொரியா கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,000க்கும் அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]

Categories
உலக செய்திகள்

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் – உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,000ஐ தாண்டியது!

கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,000ஐ தாண்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. அந்த வைரசால் உலகளவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதலிடத்தில் சீனாவும், அதற்கடுத்த இடத்தில் இத்தாலியும் உள்ளது. சீனாவில் 3 […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கையாக இருங்க… மொத்தம் 4,025 பேர் மரணம்…. 1,14, 299 பேரை பிடித்து வைத்து மிரட்டும் கொரோனா!

கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இத்தாலியில், கொரோனா வைரஸால் 463 பேர் இறந்துள்ளனர். இதன் காரணமாக 60 மில்லியன் மக்கள் வெளியே செல்ல தடை விதித்துள்ளது இத்தாலி அரசு. நாடு முழுவதும் இருக்கின்ற அனைவரும் வேலை மற்றும் அவசரநிலைகளைத் தவிர வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தாலிய அரசாங்கம் அனைத்து பொதுக் […]

Categories
உலக செய்திகள்

இனி நெருங்க வேண்டாம்… கொரோனா நோயாளிகளை பரிசோதிக்கும் புதிய ரோபோ..!!

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு பரிசோதனைகள் செய்வதற்கு 2 ரோபாக்களை  சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு […]

Categories

Tech |