Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பன்னியாமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. இதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல் குமார் மகன் சிவா(8), இவரது தம்பி அழகுராஜாவின் மகள் மோனிகா(9). இவர்களுடன் அதே ஊரைச் சேர்ந்த தர்ஷிணி, சபரி, லாவண்யா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தேங்கிக் கிடந்த நீரில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏகாம்பரநாதர் கோவில் குளத்தில் சிறுவர்களால் கண்டடுக்கப்பட்ட ஐம்பொன் பெருமாள் சிலை…!!

ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்த குளத்தில் இருந்து ஐம்பொன் பெருமாள் சிலையை மீட்ட சிறுவர்கள் அதனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் மாவதிலுள்ள  ஏகாம்பரநாதர் கோவில்  தீர்த்த குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், அதில் அப்பகுதி  சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கமாக உள்ளது. நேற்று புதன்கிழமையன்று வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்தபோது,சிறுவர்கள் குளத்தில் சிலை ஒன்றை கண்டுள்ளனர். சிறுவர்கள் அச்சிலையை மீட்டு சிவகாஞ்சி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்’. இதைபோன்று சில மாதங்களுக்கு முன் காஞ்சி குமரக் கோயிலின் அர்ச்சகர் கார்த்திகேயன் என்பவர் குடிபோதையில் […]

Categories

Tech |