10 பச்சிளம் குழந்தைகள் பலியான பந்த்ரா மருத்துவமனைக்கு மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இன்று நேரில் செல்லவிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பந்த்ரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு கடந்த 9ஆம் தேதி, அதிகாலை 1:3௦ மணிக்கு குழந்தைகள் சிறப்பு பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில் 1௦ பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக இறந்து விட்டன. ஆனால் அதிஷ்டவசமாக 7 குழந்தைகள் உயிருடன் […]
