Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“சிறுமியை திருமணம்செய்த இளைஞர்”… நண்பர்கள் எடுத்த டிக் டாக்… அழைத்துச் சென்ற போலீஸ்..!!

சிறுமியை திருமணம்செய்த இளைஞர், திருமண நிகழ்வில் நண்பர்கள் எடுத்த டிக் டாக் வீடியோவால் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் 17 வயதுடைய மகள் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் அவருக்கும் பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 22 வயதுடைய பழனிசாமி என்ற இளைஞருக்கும் கடந்த 3ஆம் தேதி (புதன்கிழமை) மணமகனுடைய வீட்டில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது மணமகனின் நண்பர்கள், புதுவீட்டிற்கு வருகைதந்த தம்பதியினரை, ‘மருமகளே! […]

Categories
தேசிய செய்திகள்

தவறுதலாக கொல்லப்பட்ட கன்றுக்குட்டி … பரிகாரமாக 13 வயது மகள் … பஞ்சாயத்து தீர்ப்பால் அதிர்ச்சி..!

மத்திய பிரதேச மாநிலத்தில் தவறுதலாக கன்றுக்குட்டியை கொன்ற  நபருக்கு அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.   மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வித்திசா மாவட்டத்தில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றார்.  அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கன்று குட்டி ஒன்றின் மீது மோதியது இதில் அந்த கன்று  பலியாகியுள்ளது. இதையடுத்து அந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்றுகூடி கன்று குட்டியை கொன்ற நபர்  தனது 13 வயது மகளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமிக்கு திருமணம்….. மணமகன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு….. தூத்துக்குடி அருகே பரபரப்பு…!!

தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக மணமகன் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் மகுடம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடந்த வாரம் எட்டையபுரம் பகுதியில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சமூகநலத்துறை அதிகாரி பேச்சியம்மாள் என்பவர் தூத்துக்குடி மாவட்ட அனைத்து […]

Categories

Tech |