Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களுக்கு கருமையான கூந்தல் வேண்டுமா …?முடக்கத்தான் மூலிகையை பயன் படுத்துங்கள் ….

வலியே இல்லாமல் 15 நிமிடத்தில் பிரசவமா ?எந்த ஊசியும் தேவை இல்லை இத மட்டும் பண்ணுங்க …. 1.குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கத்தான் இலை கொண்டு அதிக அடர்த்தியுடன் பற்று போட்டால், பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் குழந்தை சுகமாக பிறக்கும் . 2.முடக்கத்தான் செடியின் பூ ,காய் ,இலை ,வேர் முதல் மருத்துவ குணமுடையது . 3.கருமையான நீளமான கூந்தல் வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது,என்பது நம்மில் பலருக்கு தெரியாது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மருத்துவர்கள் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் தாய் உயிரிழப்பு… உறவினர்கள் முற்றுகை !!..

ஆரணி மாம்பாக்கம்   அருகே  அரசு  மருத்துமனையில் பிரசவத்தின்  போது  பெண் உயிரிழந்தது  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை  மாவட்டம் ஆரணி  அருகே இருங்கூர்   கிராமத்தை  சேர்ந்த அரிவிழிவேந்தன்   மற்றும்  ஜமுனா  தம்பதியினர் . இவர்களுக்கு  திருமணம்  ஆகி  இரண்டு  வருடங்கள்  ஆன  நிலையில்  ஜமுனாக்கு  தலை  பிரசவத்திற்கு  மாம்பாக்கம்  அரசு  மருத்துவமனையில் நேற்று  அனுமதிக்கப்பட்டார் .இன்று  காலை  பிரசவவலி  வந்தது . இதையடுத்து  மருத்துவர்கள்  அங்கு  இல்லாததால்  அங்குள்ள  செவிலியர்கள்  மற்றும்  உதவியாளர்கள்  பிரசவம்  பார்த்துள்ளனர் .அதன்பின் ஆண்குழந்தை  […]

Categories

Tech |