சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மாசிலாமணி என்பவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளான். இந்தநிலையில், 2 நாள்கள் சிறுமியை பல இடங்களுக்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவருகிறது.. […]
