Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ப்ளஸ் 2 மாணவியை கடத்திச்சென்று… 2 நாட்கள் சீரழித்த கொடூரன்… அலங்காநல்லூரில் அதிர்ச்சி!

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மாசிலாமணி என்பவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளான். இந்தநிலையில், 2  நாள்கள் சிறுமியை பல இடங்களுக்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம்  செய்தது தெரியவருகிறது.. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியைக்காட்டி மிரட்டி… சிறுமிக்கு பாலியல் தொல்லை… மடக்கி பிடித்து விளாசிய மக்கள்..!!

பல்லாவரம் அருகே கத்தியைக்காட்டி மிரட்டி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர் கண்ணியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவன் சதீஷ்குமார்.. வயது 30 ஆகிறது.. கட்டுமானப் பணியாளராக வேலைபார்த்து வரும் இவன், நேற்று இரவு இதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியைக் கத்தியைக் காட்டி மிரட்டி, வலுக்கட்டாயமாக அவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.. இதனால் சிறுமி சத்தம் போடவே, அதனைக்கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதனைப்பார்த்த சதீஷ்குமார் […]

Categories
உலக செய்திகள்

“தலைக்கேறிய போதை” டீச்சர் வெறிச்செயல்….. 13 வயதில் குழந்தைக்கு தந்தையான சிறுவன்….!!

பிரிட்டனில் 13 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து தந்தையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    பிரிட்டன் நாட்டின் பெர்ஜியஸ் வின்சன்ட் நகரை சேர்ந்தவர் லியா கார்டெக்ஸ். இவர் அதே பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்நிலையில் சென்ற ஆண்டு லியா மதுபோதையில் 13 வயது சிறுவன் ஒருவன் வீட்டில் தனியாக இருக்கும்போது உள்ளே நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்பும் தொடர்ந்து அவருடன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 6 நாள்… 10 ஆம் வகுப்பு மாணவியை சீரழித்த கல்லூரி மாணவன்…!!

பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருபவர் தீக்‌ஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை கடந்த ஆறு நாட்களாகக் காணவில்லை என்று, அவரது தாய் லதா திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஆய்வாளர் கவிதா, பந்தநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா ஆகியோர் கடந்த ஆறு நாட்களாக பத்துக்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை… சிறுவர்கள் உட்பட மூவர் கைது..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 வயது சிறுமியை  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணவன் மனைவி இருவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 10 வயது மகன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமி…. கூட்டு பலாத்காரம்…. பின் கொலை….. திண்டுக்கல் அருகே சோகம்….!!

திண்டுக்கல்லில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணவன் மனைவி இருவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பத்து வயது மகன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதலில் கர்ப்பம்…. பின் தற்கொலை…. 11ஆம் வகுப்பு மாணவி மரணம்….. கர்நாடக மாநில இளைஞர் கைது…!!

கோவையைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும், கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் கல்லூரி படிப்பை படித்து வரும் மாணவன் தயாநிதிக்கும் இடையே முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து மாணவன் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பாலியல் குற்றம்” கொடூர தண்டனைகள் இருக்கு…. செயல்படுத்த ஆளில்லை…. அன்புமணி ராமதாஸ் பேட்டி…!!

பாலியல்  தண்டனையில் ஈடுபடுவோர்களுக்கு சட்டத்தில் தூக்கு தண்டனை வழங்க வழி இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், சென்ற வாரம் சிவகாசி  அருகே 8 வயது சிறுமி வடமாநிலத்தவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது. அவர்களது பெற்றோர்கள் மிகுந்த வேதனையுடன் இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்களை எல்லாம் கருத்தில் கொண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாரம் ஒருமுறை வருவார்…. சும்மா இருக்க மாட்டார்…. 11 வயது சிறுமி…. தந்தை மீது பாலியல் புகார்…!!

சேலம்  அருகே தந்தையே தனது  சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தில் வசித்துவரும் 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக  பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சேலம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்கள் இருவருக்கும் 13 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். 13 வயது மகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

6 பேர்….. 8 வயது சிறுமி….. பலாத்காரம் செய்து கொலை….. 1 அசாம் வாலிபர் கைது…. 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

விருதுநகரில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்றதில் ஒரு அசாம் வாலிபர் கைது செய்யப்பட மீதமுள்ள 5 பேரை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கூலித் தொழில் செய்து வரும் ஒருவரின் 8 வயது மகளை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை  விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சோமர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….. டிக்கெட் பரிசோதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…. குமரியில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த டிக்கெட் பரிசோதகர் போக்சோ  சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். கஞ்சிபுரம் மாவட்டம்  மயிலாடி பகுதியை சேர்ந்த குருசாமி என்பவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் 18 வயது மகளை டிக்கெட் பரிசோதகர் குருசாமி  தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விசாரணை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை…… வரலாற்று ஆசிரியர்களை அடித்து துவைத்த பொதுமக்கள்….. ஈரோட்டில் பரபரப்பு….!!

ஈரோட்டில் 10 ஆம்  வகுப்பு மாணவிக்கு  பாலியல் தொல்லை அளித்த 2 ஆசிரியர்களை  பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மகேந்திர மங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  லட்சுமணன் சின்ன முத்து ஆகியோர் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது குடிபோதையில் பள்ளிக்கு வந்து பாடம்  எடுப்பதால் மாணவர்களுக்கு இவர்களை கண்டாலே பிடிக்காது. இந்நிலையில் இருவரும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேத்தி என்றும் பாராமல்….. பாலியல் தொல்லை…… தாத்தா கைது….. கோவை மகளிர் போலீஸ் அதிரடி….!!

கோவையில் 10 வயது சிறுமிக்கு  அவரது தாத்தாவே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல் பொன்னுச்சாமி என்ற 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சிறுமிக்கு தாத்தா முறை ஆவார்.  இந்நிலையில் அடிக்கடி சிறுமி வீட்டிற்கு சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குத்து சண்டை சொல்லி தாரேன்” 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை….. கல்லூரி மாணவன் கைது…!!

குத்துசண்டை பயிற்சி அளிப்பதாக கூறி 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் சிபி. இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே சமயத்தில் கோவைபுதூர் ராமநாதபுரத்தில் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் உதவி பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 16 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபாச படம் பதிவேற்றம்” காவல்துறை உடனடி நடவடிக்கை….. வடமாநில இளைஞர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது….!!

கோவையில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம்  செய்த வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்போர் பதிவிறக்கம் செய்வோர் இணையதளத்தில் ஏற்றுவோர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஒரு சிலர் ஏற்கனவே இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.  ரெண்டா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

9 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்…… வங்கி ஊழியர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது…!!

கோவையில் 9 ஆம் வகுப்பு  மாணவியை பாலியல் பலாத்காரம்  செய்த வாங்கி ஊழியர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார். கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியை அடுத்த  தில்லை நகரில் வசித்து வருபவர் ராம்குமார். இவர் அதே பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட பிரபல வங்கி ஒன்றின்  கிரெடிட் கார்டு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த ராம்குமார் […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் விவகாரம்: நீதி கிடைத்தது எப்படி?

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இல்லாமல் இருந்தால் இந்த நாடு எவ்வளவு அழகாக இருக்கும்? ஆனால், இன்றுவரை அது ஒரு அழகான கனவாக மட்டும்தானே இருக்கிறது.   அழிந்துவரும் சமகால சமூக அறம் இந்தியாவில் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலநிலை உள்ளது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவை, சர்வதேச அளவில் தலை குனியவைத்துள்ளன. கொடியவனை நல்லவன் வீழ்த்துவதை பண்டிகைகளாகக் கொண்டாடுவது நம் இந்திய சமூகத்தின் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

செல்போனில் படமெடுத்து தொடர் பாலியல் சீண்டல்……. போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது….!!

புதுச்சேரியின் முதலியார்பேட்டை பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவருக்கு முதலியார் பேட்டையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி தனியாக இருந்த சமயம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த அலெக்சாண்டர் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதை செல்போனில் படம் எடுத்து மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும்  கூறப்படுகிறது. இந்த விவரத்தை அறிந்த சிறுமியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

+2 மாணவி பாலியல் பலாத்காரம்……. இளைஞன் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது…….. சென்னையில் பரபரப்பு…..!!

சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சென்னை  திருமுல்லைவாயில் பகுதியை அடுத்த அரிக்கமேட்டுப் பகுதியை சேர்ந்த குருபிரசாத் என்பவன் பிளஸ்டூ மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாகவும் வீட்டை விட்டு வருமாறு அழைத்த பொழுது மாணவி வர  மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த மாணவியை கடந்த மாதம் முப்பதாம் தேதி குருபிரசாத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தைகளின் ஆபாச வீடியோ….. வாட்ஸ் அப்பில் பரப்பிய இளைஞர்கள்…. சென்னையில் சிபிஐ திடீர் சோதனை….!!

குழந்தைகளின் ஆபாச காணொலிகளை பரப்பியதாகச் சென்னையைச் சேர்ந்த இருவரது வீடுகளில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர். ஜெர்மனியில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, ஆபாச காணொலிகளை வாட்ஸ்அப்பில் பரப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் பெயரில் ஜெர்மனியில் சஸ்சே டிரெப்கே என்பவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதையும் காணொலிகளாக எடுத்து அதை 483 பேர் கொண்ட 29 வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததாக விசாரணையில் கூறியுள்ளார். இதனால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமி பலாத்காரம்….. கேரள இளைஞனுக்கு பொதுமக்கள் தர்ம அடி….. கோவையில் பரபரப்பு….!!

கோயம்பத்தூரில் 5 வயது  சிறுமியை பாலியல் பலாத்காரம்  செய்த இளைஞனை ஊர் மக்கள் தர்ம அடி  கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்றைய தினம் தனது நண்பர் முருகன் மற்றும் ஆனைமலை நண்பர் ஒருவருடன் மது பாட்டிலை வாங்கிக்கொண்டு ஒரு தோட்டத்திற்குள் சென்று மது அருந்தியுள்ளனர். பின் போதை தலைக்கேறிய நிலையில் ஆனைமலை நண்பரின் வீட்டிற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“போட்டோ காட்டி மிரட்டல்” 9ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது….!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை அடுத்த ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளி மாணவிக்கும் ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியுடன் நெருக்கமாக […]

Categories
தேசிய செய்திகள்

”உன்னாவ் சிறுமி டிஸ்சார்ஜ்” 28-ஆம் தேதி அடுத்த விசாரணை….!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப்  குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். உன்னாவ் சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்து கொலை முயற்சியா என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

‘உன்னாவ்’ முதல் ‘சிபிஐ’ வரை… வழக்கின் முழுவிவரம்..!!

இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் உன்னாவ்  பிரச்சனையை ஆரம்பம் முதல் சிபிஐ விசாரணை வரை முழு விவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். உத்திரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவால் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற நிகழ்வுகள் திரைப்பட காட்சிகளுடன் கூட ஒப்பிட முடியாத அளவுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏராளமாக நடந்தது. குறிப்பாக பலாத்காரம், மிரட்டல், அடுத்தடுத்து கொலைகள், விபத்து, அரசியல் தலையீடு என சட்டவிரோத நிகழ்வுகள் அனைத்தும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சிறுவனுக்கு நடந்த பாலியல் கொடூரம் “திருநெல்வேலியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ..!!

திருநல்வேலி மாவட்டத்தில்  இளைஞர் ஒருவர் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொடூரமாக கொன்ற  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலியை அடுத்த குருவிகுளம் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் அடிக்கடி தனது மொபைல் போனில் டிக் டாக் வீடியோவை காட்டி ஆசை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் டிக் டாக் வீடியோ காட்டுவதாக கூறி சிறுவனை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சிறுவன் சத்தம் போட்ட காரணத்தினால் தலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கணவன் மீது புகார் அளித்த மனைவி “திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !!..

மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கணவன் மற்றும் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் தாய் மகளிர் நீதிமன்றத்தில் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் முதல் பகுதியை சேர்ந்தவர் ராதிகா இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவருடன் விவாகரத்து ஏற்பட்ட நிலையில் ஜெயகரன் என்ற நபரை இரண்டாவதாக திருமணம் செய்துவிட்டு தனது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார் இந்நிலையில் ஜெயகரன் தனது முதல் கணவருக்குப் பிறந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி :”7 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்து கரண்ட் ஷாக் வைத்து கொன்ற 12 ஆம் வகுப்பு மாணவன் “திண்டுக்கலில் பரபரப்பு !!

திண்டுக்கல் அருகே 12 ஆம் வகுப்பு மாணவன் சிறுமியை பாலியல் வன்புணர்வு  செய்து மின்சாரம் செலுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திண்டுக்கல் பகுதியை அடுத்த குரும்பபட்டி பகுதியில்  7ஆம்  வகுப்பு படித்து வந்த மாணவி,  சில நாட்களுக்கு முன்பு  வாயில் வயரை கடித்த நிலையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில்  ரத்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் காவல்துறையினருக்கு  தகவல் அளித்தனர் . தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர்  , மாணவியின் உடலை  பிரேத […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆபாச புகைப்படத்தை வெளியிட போவதாக மிரட்டிய இளைஞர் “பயத்தில் மாணவி தீ குளித்து தற்கொலை !!!…

ஈரோடு மாவட்டம்  அருகே புகைப்படத்தை ஆபாசமாக  வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதால், 10ஆம்  வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம்  தேவம்பாளையத்தை சேர்ந்தவர்   நந்தகுமார் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியோடு நந்தகுமார் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது .பின் மாணவிக்கு நந்தகுமார்  பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் இதனை சகித்துக் கொள்ளாத மாணவி அவரிடம் பேசுவதை குறைத்து விட்டார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை… பத்தாண்டு சிறை.. மகளிர் கோர்ட் அதிரடி உத்தரவு…

மாணவியை பாலியல் வன்கொடுமை  செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருக்கும் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதப்பாண்டி.   27 வயதான இவர்  கடந்த  2014-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்ன்கொடுமை செய்ததற்காக அம்மாவட்ட போலீசாரால் கைது செய்ப்பட்டார் .  மேலும் இவ்வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது.இதில்  அரசு தரப்பில் வக்கீல் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில்  […]

Categories

Tech |