Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கண்ணீரோடு வாழ்த்துகின்றேன் , கைதட்டுகின்றேன் – வைரமுத்து ட்வீட் ….!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று கவிஞ்சர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 43 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]

Categories
திருச்சி தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தம்பி நீ வா…! அப்ப தான் உண்மையான தீபாவளி…. எழுந்து வா தங்கமே – ஹர்பஜன் ட்வீட்

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று ஹர்பஜன் சிங்க் ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 41 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டு வா சுர்ஜித் மீண்டு வா…! – மனமுருகி மாற்றுத்திறனாளிகள் வழிபாடு

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டி மாற்றுத்திறனாளிகள் மனமுருகி வழிபாடு நடத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஒரு நாளைக் கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை 100 அடிக்குச் சென்றுவிட்ட நிலையில், கிணற்றுக்கு மூன்று மீட்டர் பக்கத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.இருபத்தெட்டு மணி நேரத்தை தாண்டி, சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், குழந்தையை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#SaveSujith மீண்டு வா சுஜித்! – சிறிது நேரத்தில் 100 அடி பள்ளம் தோண்டும் பணி …!!

ஆழ்துளை கிணற்றில் சிக்குள்ள சிறுவன் சுர்ஜித்தை மீட்க இன்னும் சில நிமிடங்களில் பணியை தொடங்குகின்றது ரிக் இயந்திரம்  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (25-10-19) மாலை 5:40 மணி அளவில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது சுமார் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. தவறி விழுந்த குழந்தை 30 அடி ஆழத்தில் இருக்கும் போதே மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மதுரையைச் சேர்ந்த […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”ரிக் இயந்திரம் வந்தடைந்தது” 30 நிமிடத்தில் 100 அடி தோண்டுகிறது …!!

குழந்தை சுர்ஜித்தை மீட்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ONGC_யின் அதிநவீன ரிக் இயந்திரம்  சம்பவ இடத்துக்கு வந்தது. குழந்தை சுர்ஜித்_தை 31 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. குழந்தை சுர்ஜித் 100 அடி ஆழத்தில் இருப்பதால் சுர்ஜித்தை மீட்க ongc_யின் பிரத்யேக ரிக்கி இயந்திரம் வரவைக்கப்பட்டது. பல்வேறு மணி நேரம் பயணத்தை மேற்கொண்டு ரிக்கி இயந்திரம் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தது. இனி இந்த இயந்திரத்தை நிறுவுவதற்கு 1 மணி நேரம் ஆகும் என்றும் , 100 அடி பள்ளம் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்னும் 30 நிமிடத்தில்….. ரிக் இயந்திரம்….. காத்திருக்கும் தமிழகம் ….!!

குழந்தை சுர்ஜித்தை மீட்க ONGC_யின் ரிக் இயந்திரம் விரைவாக வந்து கொண்டு இருக்கின்றது. குழந்தையை மீட்க மணப்பாறையைத் தாண்டி வந்த ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பழுது காரணமாக பூலாங்குளத்துப்பட்டி என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பழுது சரி செய்யப்பட்டு மனப்பாறையை நோக்கி விரைந்து கொண்டு இருக்கின்றது. வழி நெடுகிலும் உள்ள சாலை , மின்சாரம் போன்றவற்றை சரி செய்யப்பட்டது. 31 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 30 […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

விழித்திரு தமிழகமே……. அதிகாலை 4 மணிக்கு மீட்பு பணி தொடங்கும்…… மாவட்ட ஆட்சியர் தகவல்….!!

ரிக் வாகனத்தின் மூலம் குழந்தையை  காப்பதற்கான முயற்சியை அதிகாலை நான்கு மணியில் இருந்து தான் தொடங்க முடியும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை கடந்த 30  மணி நேரமாக பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் முயற்சியினால் மீட்க போராடி வருகின்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், தற்போது நெல்லையை சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

ரிக் வாகனத்தின் மூலம் சுஜித்தை கண்டிப்பாக மீட்ப்போம்…….. திருச்சி மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை….!!

ரிக் வாகன இயந்திரத்தின் மூலம் குழந்தை சுர்ஜித்தை  கண்டிப்பாக மீட்டெடுப்போம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை கடந்த 30  நேரமாக பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் முயற்சியினால் மீட்க போராடி வருகின்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், தற்போது நெல்லையை சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ரிக் வாகனத்தின் மூலம் மூன்று […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பழுதான வாகனம் – பாதியில் நிற்கும் ரிக் இயந்திரம் ….!!

ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரத்தை ஏற்றி வந்த வாகனம் மணப்பாறை அருகே பழுதாகி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்க மணப்பாறையைத் தாண்டி வந்த ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பழுது காரணமாக பூலாங்குளத்துப்பட்டி என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 30 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் குழந்தை மீட்கப்படாதது பெற்றோர்கள், பொதுமக்களிடயே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரிக் இயந்திரத்தை கொண்டுவர உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குழந்தை விரைவில் மீட்கப்படும் என்றும் மீட்புப் பணியினர் நம்பிக்கையளித்து வருகின்றனர்.

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்னும் சற்றுநேரத்தில் வந்தடையும் ரிக் இயந்திரம்…!!

ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் இன்னும் சற்று நேரத்தில் நடுக்காட்டுப்பட்டி வந்தடையும். ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் முதலில் 26 அடியில் சிக்கியது. அதன் பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை படிப்படியாக 85 அடியைத் தாண்டி தற்போது 100 அடிக்குச் சென்றுவிட்டது. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். நேற்று மாலை 5.40 மணிக்கு குழந்தையை மீட்க தொடங்கப்பட்ட மீட்புப் பணி 29 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் மீட்கப்படவில்லை. […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

30 மணி நேர போராட்டம்….. மின்னல் வேகத்தில்….. கிராமம் நோக்கி…… புறப்பட்டது ரிக் வாகனம்….!!

பழுதான ரிக் வாகனம் சரி செய்யப்பட்ட நிலையில் குழந்தையை காப்பாற்ற மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறது. திருச்சி மணப்பாறை பகுதியை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 30 மணி நேரத்திற்கும் மேல் ஆகியும் மீட்பு குழுவினரால் மீட்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் ரிக் வாகனத்தின் மூலம் 100 அடிக்கு குழி தோண்டி 80 அடியில் உள்ள […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

“விடிந்தால் தீபாவளி” 100 அடிக்கு சுரங்கம்……. 80 அடியில் குழந்தை…… மீட்கப்படுவாரா சுஜித்….??

ரிக் இயந்திரம் மூலம் 100 அடிக்கு சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க  முயற்சி மேற்கொள்ள உள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை  மீட்பு குழுவினர் 30 மணி நேரமாக போராடியும் எந்த முயற்சியும் பலன் அளிக்காமல் 26 அடியில் இருந்த குழந்தை பின் 75 அடி சென்று அதன் பின் தற்போது 80 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு குழு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஊடகத்தின் வெளிச்சம் படாத சுர்ஜித்துகள்…!!

பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி பல சுர்ஜித்துகள், தன் இன்னுயிர்களை இழந்துள்ளனர். அவர்களின் கதறல்கள் வெளியே கேட்காவிட்டாலும், நீதிமன்ற வாயில்களில் அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாடு முழுவதும் அனைவரின் கவனமும் திருச்சியை நோக்கித் திரும்பியுள்ளது. அதற்கான காரணம் மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் அழுகுரல். அந்த குழுந்தையை மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், ஐஐடி குழுவினர் என அனைவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுபோன்று பல ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குழந்தையை மீட்கும் இடத்தில் லேசான மழை…..!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் இடத்தில் லேசான மழை பெய்து வருவதால் மீட்புப்பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க தொடங்கப்பட்ட இந்தப் பணி 27 மணி நேரத்தை கடந்த பின்பும் தொடர்கிறது. 85 அடியில் இருந்த குழந்தை படிப்படியாக 100 அடிக்கு சென்றுவிட்ட நிலையில், மீட்புக் குழுவினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்எல்சி, ஓஎன்ஜிசி தீயணைப்புத் துறையினர் இணைந்து 1 மீட்டர் அகலத்திற்கு 100 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘குழந்தையிடம் எந்தவித சிக்னலும் இல்லை’ – அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கித் தவித்துவரும் குழந்தையிடம் எந்தவித சமிக்ஞையும் வராதது மிகுந்த வேதனையளிப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. சம்பவ இடத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் முகாமிட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்துவரும் நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை […]

Categories
மாநில செய்திகள்

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை…!!

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணிகள் கடந்த 27 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது.இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும் அதை தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியவும் மத்திய நீர்வள அமைச்சகம் 2009ஆம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவினர் ஆழ்துளைக் கிணறுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆழ்துளைக் கிணற்றில் இந்த ஆண்டு சிக்கிய குழந்தைகள்….!!

இந்தியாவில் இந்தாண்டு ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்த ஒரு சிறிய தொகுப்பு. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழந்தது. நேற்று மாலை 5.40 மணியளவில் கிண்றறில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 27  மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. அவரை மீட்பதற்காக பல்வேறு பிரார்த்தனைகளும் நடைபெற்றுவருகிறது. நேற்று நடைபெற்ற […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குழந்தை மீட்புப்பணி 27 மணி நேரத்தை தாண்டியது….!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 27 மணி நேரத்தை தாண்டியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஒரு நாளைக் கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை 100 அடிக்கும் கீழ் சென்று விட்ட நிலையில், கிணற்றுக்கு மூன்று மீட்டர் பக்கத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது. குழிதோண்ட எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மீட்டர் அகலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தையை பத்திரமாக மீட்பார்கள்… எனக்கு நம்பிக்கை உள்ளது… புதுச்சேரி முதல்வர்..!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நேற்று மாலை 5: 40 மணிக்கு  26 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. அக்குழந்தையை மீட்கும் பணிகள் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே மீட்பு பணியின் போது குழந்தை சுர்ஜித் 70 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுரங்கப்பாதை அமைத்து மீட்கும் பணி தீவிரம்! – இன்னும் ஒன்னரை மணி நேரத்தில்…

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 23 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 30 அடியிலிருந்த குழந்தை சுர்ஜித் மீட்புப் பணியின்போது 68, 70, 80 என கீழே சென்றுவிட்டதால் மீட்பதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. குழந்தையை மீட்க தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர். 23 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தை சுர்ஜித்தை மீட்கும் போராட்டத்தில் மீட்புப் படையினர் போராடிவருகின்றனர். […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித்திற்காக தர்காவில் தொழுகையில் ஈடுபட்டுவரும் இஸ்லாமியர்கள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்க நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை மேற்கொண்டுவருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுர்ஜித் 17 மணி நேரமாக சிக்கித்தவித்து வருகிறது. இந்நிலையில் குழந்தையை மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.குழந்தை சுர்ஜித்தை உயிரோடு மீட்க உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பெரியாண்டவர் சன்னதியில் நடைபெற்ற தொழுகையில் குழந்தை எந்த […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித்தை ஹைட்ராலிக் கருவி மூலம் மீட்கும் பணி தீவிரம்…!!

மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை ஹைட்ராலிக் கருவி மூலம் மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் நேற்று (அக்.25) மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. சிறுவனை மீட்கும் பணி 22 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது.குழந்தை 80 அடி ஆழத்திற்கு சென்றுவிட்ட நிலையில், மீட்புப் பணி தொடர்கிறது. இதனிடையே, குழந்தை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”ஆழ்துளைக் கிணறு மூட மக்கள் ஒத்துழைக்கவேண்டும்” உதயநிதி ஸ்டாலின் ட்வீட் …!!

கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அவை மூடப்படவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் நேற்று முதல் 23 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித்தை மீட்க முடியல….. ”வெட்கக் கேடானது” …. திருமாவளவன் வேதனை …!!

24 அடியில் சிக்கிய குழந்தையை மீட்க தொழில்நுட்ப கருவிகள் இல்லாதது வெட்கக் கேடு என்று திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் நேற்று முதல் 21 மணி நேரத்திற்கு மேலாக […]

Categories
மாநில செய்திகள்

80 அடி ஆழத்திற்கு சென்ற சுர்ஜித்……. மீட்பு பணியில் தீவிரம் காட்டும் NDRF…..!!

குழந்தை சுர்ஜித் 80 அடி ஆழத்தில் சிக்கி கொண்டதால் குழந்ந்தையை காப்பதற்கான தீவிர முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதையடுத்து முதலில் 26 அடியில் சிக்கியிருந்த அவனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மீட்பு குழுவினர் 20 மணி நேரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பின் 33 பேர் கொண்ட […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு பக்கம் மீட்பு பணி ….. மறுபக்கம் சாரல் மழை …… மீண்டுவா ? சுஜித் …!!

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 18 மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்று வருகின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 18 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”மனம் பதைக்கச் செய்கிறது” TTV தினகரன் வேதனை ….!!

ஆழ்துளை கிணத்துக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் ட்வீட் செய்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 18 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ”அசைவின்றி குழந்தை சுஜித்” மீட்புப்பணி தீவிரம் ….!!

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்க 17 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 17 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘குழந்தை சுஜித் மீண்டு வரவேண்டும்’ – நடிகர் விவேக் கண்ணீர்..!!

அஜாக்கிரதை, அலட்சியம் இவை – இந்தப் பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன என்று குழந்தை சுஜித் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தது பற்றி நடிகர் விவேக் ஆதங்கம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். 17 மணிநேரத்திற்கும் மேலாக இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளைக்கிணற்றில் குழந்தை சுஜித், 70 அடிக்கும் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துடிக்கின்றோம்…. மனம் கனக்கிறது! முக.ஸ்டாலின் வேதனை …!!

ஆழ்துளை கிணத்துக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை விரைந்து மீட்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்வீட் செய்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 17 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி […]

Categories
மாநில செய்திகள்

“சத்தமின்றி தவிக்கும் குழந்தை சுஜித்” மீட்பு பணியில் ஸ்டண்ட் கலைஞர்கள்….!!

குழந்தை சுஜித்தை மீட்க ஸ்டன்ட் கலைஞர்கள் தாமாக முன் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார். இதையடுத்து பல்வேறு இடங்களிலிருந்து வந்த மீட்பு குழுவினர் குழந்தையை மீட்க 15 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் முயற்சியில் ஈடுபட்டு […]

Categories
மாநில செய்திகள்

மீட்பு பணியில் நீடிக்கும் சிக்கல்……. குழந்தை சத்தம் கேட்கவில்லை…….. அமைச்சர் தகவல்….!!

ஆள்துளை கிணற்றில் சிக்கிய சுஜித் சத்தத்தை தற்பொழுது கேட்க முடியவில்லை என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார். குழந்தையை  மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து 15 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழந்தை மீட்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுஜித் உள்ள போயி 15 மணி நேரமாச்சே… பொதுமக்கள் புலம்பல் …!!

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித்துக்கு தேவையான ஆக்ஸிஜன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குழந்தையை சுற்றியுள்ள மண் துகள்களை அகற்றுவதற்காக இரண்டு அங்கலமுள்ள குழாய் ஒன்று செலுத்தப்பட்டது. இப்போது குழாயை வெளியே எடுத்துள்ள நிலையில், குழந்தைக்கு தேவையான […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#SaveSujith சுஜித்தை மீட்க ட்விட்டரில் கைகோர்க்கும் பிரபலங்கள்…!!

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணியில் 14 மணிநேரமாக தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பாக பிரபலங்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளை காணலாம்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார். இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குழிக்குள்ள விழுந்துட்டு…. ”காப்பாத்துங்க சாமி”….. சுஜித்_துக்காக குழந்தையின் வேண்டுதல் …!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்த்தை மீட்கும் பணி 13 மணி நேரத்துக்கு மேலாக நீடித்து வருகின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மதுரை மணிகண்டனின் பிரத்தியேக கருவி மூலம் நடைபெற்றுவந்த மீட்புப் பணி தோல்வியடைந்த நிலையில், ஐஐடி குழுவினரின் நவீன கருவியை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுஜித்தை மீட்கப் போகும் ஐஐடியின் நவீன கருவி …!!

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்க, தற்போது பயன்படுத்தும் ஐஐடி குழுவினரின் நவீன கருவி பற்றி இக்கட்டுரையில் காண்போம்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருவதால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், மதுரை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#SaveSujith : 68 அடிக்கும் கீழே சென்ற சுஜித் …!!

கிணற்றில் விழுந்தபோது 30 அடியில் இருந்த சுஜித், மீட்புப் பணியின்போது 68 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால், ஐஐடி குழுவினரின் மீட்பு பணியும் தோல்வியை கண்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மதுரை மணிகண்டனின் பிரத்தியேக கருவி மூலம் நடைபெற்றுவந்த மீட்புப் பணி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கவனக்குறைவு” பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த 2 வயது சிறுமி…… திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல்லில் அக்காவை பள்ளி வாகனத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துவர அத்தையுடன் சென்ற 2 வயது சிறுமியின் மீது, தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுமி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வந்தவர் மஞ்சு. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் பள்ளியில் படிக்க மற்றொரு குழந்தை சிறு குழந்தையாகும். இந்நிலையில் இவரது உறவினர் சசிகலா என்பவர் நேற்றைய தினம் மூத்த குழந்தையை பள்ளி வாகனத்தில்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”கருவை கலைத்து விடு” என்றதால் கொன்றேன் …. 6 வயது மகளை கொன்ற 2_ஆவது மனைவி ….!!

கருவை கலைத்து விடு என்று கணவன் சொன்னதால் 6 வயது மகளை 2_ஆவது மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த செம்பாக்கம் சக்கரபாணி தெருவை சேர்ந்தவர்  பார்த்திபன். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முதல் திருமணத்தில் பிறந்த ராகவி என்ற 6 வயது மகள் உள்ளார். முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சூரியகலா என்கின்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெற்றோர் அலட்சியம்” 6 வயது குழந்தை பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை தாம்பரம் அருகே வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது பெண் குழந்தை இரண்டாவது மாடியிலிருந்து கீழேவிழுந்து உயிரிழந்துள்ளது. சென்னை தாம்பரம்  பகுதியை அடுத்த திருமலை நகர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்திபன் சூரியகல என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகவி என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ராகவி வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ராகவி எதிர்பாராத […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு இதை கொடுங்க …. சளி இருந்த இடம் தெரியாமல் பறந்தோடிடும் !!!

தேவையான பொருட்கள்: சுக்கு – சிறிய துண்டு ஓமம் – 1 ஸ்பூன் திப்பிலி – 1 பெருங்காயம்  – 1/4 ஸ்பூன் வேப்பங்கொட்டை – 1 செய்முறை : முதலில் மேலே கூறியுள்ள அனைத்துப்  பொருட்களையும் தனித்தனியாக ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இவைகளை மாவாக அரைத்து , வெந்நீரில்  கலந்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய நீரை , குழந்தைகளுக்கு கொடுத்து வர சளி அத்தனையும் வெளியேறி விடுகிறது .

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகள் !!!

தாய்மார்கள் தினமும்  சிறந்த உணவுப்பழக்க வழக்கங்களை  முறையாக கடைபிடிப்பதன் மூலமாக தாய்ப்பாலை பெருக்கிக் கொள்ளமுடியும்.  தினமும் அதிக புரதசத்துள்ள முளை கட்டிய தானியங்கள், பருப்பு வகைகள், தானியங்கள்,   உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால்ப்பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு போன்றவற்றை அதிகமாக உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும் . முருங்கை இலையுடன் பாசிபருப்பு  சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும். பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்க ஆரம்பிக்கும் . பொன்னாங்கண்ணி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு…15 மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு…!!

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 15 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டம தொட்டியம் கல்லுப்பட்டியை சேர்ந்த ரெங்கர், நேற்று இரவு தனது 15 மாத குழந்தையுடன்  அவரது வீட்டருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களுள் ஒருவரான செந்திலிடம்   மற்றொரு நண்பர் குடிப்பதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ரெங்கருக்கும் அவர் நண்பருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த  செந்தில்  அருகில் இருந்த  மூங்கில் கட்டையை எடுத்து ரெங்கரைத் தாக்க முயன்றுள்ளார் . அப்போது  தவறுதலாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து 7 வயது சிறுமி சாதனை…!!

7 வயது சிறுமி தனது தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து சாதனை படைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே நெடுங்குளம் என்னும் பகுதியில் குங்ஃபூ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பலர் கலந்துக்கொண்டனர்.  இப்போட்டியில்  கலந்து கொண்ட 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி அக்சயா தன் தலைமுடியால், 700 கிலோ எடையுள்ள காரை 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்தார்.   இதனையடுத்து மாணவி அக்சயாவுக்கு பலர் வாழ்த்துகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளிமாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் கைது !!

கன்னியாகுமரியில் ,  பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை  செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த,வேன் ஓட்டுநர் வினு என்பவர்  16 வயது பள்ளி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது . அதற்கு சிறுமி சம்மதிக்காததால் , வினு அந்த சிறுமியை  யாரும் பார்க்காத வேளையில், வாயில் துணியை வைத்து  பலவந்தமாக தூக்கிச் சென்றுள்ளான்.   அந்த சிறுமியை வினு, வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் […]

Categories

Tech |