கடந்த 3 ஆண்டில் மட்டும் 51 குழந்தைகள் பெற்றோர்களால் வளர்க்க முடியாமல் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட குழந்தைகள் நலகுழு பெற்றோர்களால் வளர்க்க முடியாத குழந்தைகளை தங்களிடம் ஒப்படைத்து விடலாம் என்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் போலீசாருடன் இணைந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஆனால் என்ன விப்புணர்வு கொடுத்தாலும் மதுரை பகுதியில் ஆங்காங்கே பெண்சிசுக்கொலை இன்னமும் அரங்கேறி வருவது வருத்தமளிக்கிறது. இதுகுறித்து குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியராஜா […]
