Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

5 லட்சத்திற்கு குழந்தை விற்ற தம்பதி.. அதிகாரிகள் விசாரணை..!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 45 வயதில் குழந்தை பிறந்ததால் அதனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த புகாரின் பேரில், தம்பதியிடம் மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பெரியகல்லுவாயை சேர்ந்த காடப்பன், செல்வி தம்பதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களின் மகன் சிங்கப்பூரில் பணி புரிந்து வருகிறார். செல்விக்கு 45 வயதாகும் நிலையில் இத்தம்பதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் […]

Categories

Tech |