Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எச்சரித்த அதிகாரிகள்…. திட்டப்படி நடந்த குழந்தை திருமணம்…. 22 பேர் மீது வழக்குபதிவு…!!

குழந்தை திருமணம் நடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள நாகநாதபுரம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கோவிந்தராஜன் என்ற வாலிபருக்கும் 9-ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சைல்டு லைன் அமைப்பினருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சைல்டு லைன் அமைப்பினர் சிறுமியின் பெற்றோரை அழைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அது நடக்க கூடாது…. விரைந்து சென்ற அதிகாரிகள்…. கலெக்டரின் உத்தரவு….!!

குழந்தை திருமணம் நடக்க இருந்ததை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் கிராமத்திற்கு சென்று நடக்க இருக்கும் சிறுமியின் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறும் போது, இம்மாவட்டத்தில் உள்ள குழந்தை திருமணங்களை ஏற்பாடு செய்யும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த வயதில் கல்யாணமா…? உறுதிப்படுத்தப்பட்ட தகவல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த குற்றத்திற்காக தாய், தந்தை உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல மாந்தை பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமிக்கு நடந்த அவலம்…. தகவலறிந்ததும் அதிரடி நடவடிக்கை…. 5 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார்….!!

குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆண்டிச்சாமி என்பவருக்கு 18 வயது ஆகின்றது. இவருக்கும் அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று குழந்தை திருமணம் செய்து வைத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஆண்டிச்சாமி கைது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நாங்க சொல்லுறத கேளுங்க… இல்லேன்னா அவ்வளோதான்… அச்சத்தில் நிறுத்தப்பட்ட திருமணம்…!!

16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும், செஞ்சியை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் மேலச்சேரி கிராமத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சாந்தி, செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை… திடிரென்று கிடைத்த தகவல்… அதிகாரிகளின் அதிரடி முடிவு…!!

திருமண வயது பூர்த்தியடையாத மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரம்பாக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சைல்டுலைன் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்தபோது 14 வயதுடைய அந்த சிறுமிக்கும் 19 வயதுள்ள வாலிபனுக்கும் நேற்று காலை விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்த மாணவிக்கு 18 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவனை கொன்று நாடகம்… மகளுக்கு தாய் செய்யும் அநியாயம்… விசாரணையில் வெளிவந்த உண்மை… சேலத்தில் பரபரப்பு…!!

கணவனை கழுத்தை நெறித்துக் கொன்றதோடு, மகளை கள்ளக் காதலனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த விவகாரம் தொடர்பாக போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியில் வேல்முருகன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது கணவர் வேல்முருகன் உடல்நலம் சரியில்லாததால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் காரிப்பட்டி காவல் நிலையத்தில் வேல்முருகனின் தாயார் காவேரியம்மாள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“குழந்தை திருமணம்” காப்பாற்றப்பட்ட 14 சிறுமிகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

14 சிறுமிகளுக்கு  குழந்தை திருமணம் செய்ய இருந்ததை சமூக நலத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இந்த புகாரின் பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து திருமண வயது நிரம்பாமல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த 14 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மணப்பெண்ணாக இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என் மகளை காணவில்லை… சிறுமிக்கு நடந்த திருமணம்…. கைது செய்யப்பட வாலிபர்….!!

சிறுமியை காதலித்த வாலிபர், அவரை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குளக்கரையில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென சிறுமியை காணவில்லை என சூலக்கரை காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதரன் என்பவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனால் சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்,  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த காலத்தில் குழந்தை திருமணமா..?? சிறுமிக்கு நேர்ந்த துயரம்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

குழந்தை திருமணம் நடைபெற்ற சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமிக்கும், 16 வயது சிறுவனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த சிறுமி தன் கணவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்ற பின் அந்த சிறுமி தனது வீட்டு மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் சப்ளையர் சிறுவன் செய்த காரியம்..! பக்கத்து வீட்டு துப்பால் சிக்கினான்

பெங்களூரில் 16 வயது சிறுவனை 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேபாளத்தை சேர்ந்தவர் அமீர் (16) பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெங்களூரில் கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணி செய்து வந்தான். இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஒரு வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த அகிரிதி (19) என்ற பெண் வேலை செய்து வந்தார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாக பழகி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

+1 படிப்பு… தடை போட்ட பெற்றோர்…. சிறுமிக்கு திருமணம்…. தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர்….

18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கிராம பகுதி ஒன்றில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்ய இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் மூலம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சமூக நல ஆர்வலர் சைல்டு லைன் உறுப்பினர் மற்றும் காவல்துறையினர் துத்திப்பட்டு பகுதியில்  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிளஸ்-1 படித்து கொண்டிருந்த மாணவியின் படிப்பை நிறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

14 வயதில் திருமண ஏற்பாடு… தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர்கள்…!!

18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி வேலூர் மாவட்டம் இடையஞ்சத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவலறிந்து சமூகநலத்துறை அலுவலர்,  வேலூர் தாலுகா காவல்துறையினர் மற்றும் சைல்டு லைன் களப்பணியாளர் ஆகியோர் இடையஞ்சாத்து சென்று திருமணம் குறித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதே நிரம்பிய சிறுமிக்கு பெற்றோர்கள் கட்டாயத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோரை […]

Categories
தேசிய செய்திகள்

பிகார் மனிதச் சங்கிலி: காங்கிரஸ், ஆர்.ஜே.டி. எதிர்ப்பு

பிகாரில் மனிதச் சங்கிலி நிகழ்வை பதிவுசெய்ய ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து பொதுமக்களின் பணத்தை வீணடித்துவிட்டதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் குற்றஞ்சாட்டினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ், பிகாரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “பிகார் மாநிலத்தில் கடுமையான வேலையின்மை உள்ளது. ஆனால் மனிதச் […]

Categories
தேசிய செய்திகள்

16,000 KM நீளம்.. ”வரதட்சணை, குழந்தை திருமணத்துக்கு எதிராக” உலகின் மிக நீளமான மனித சங்கிலி…!!

சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16,000 கிமீ நீள மனித சங்கிலி பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. வரதட்சணை, குழந்தை திருமணம் உள்ளிட்டவைக்கு எதிராக நிதிஷ் குமார் தலைமையிலான பிகார் அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. இதன் ஒரு அங்கமாக, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16,000 கி.மீ நீள மனித சங்கிலி அம்மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ளது. இதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி உள்ளிட்ட பல […]

Categories

Tech |